அக்டோபர் 07
'அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்'
யோபு 23:10
யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.
தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்பள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிடுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.
துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.
October 07-2007
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)
- sujanthini
- Moderator
- Posts: 1015
- Joined: Wed Jul 20, 2005 4:47 pm
- Location: Germany
- Contact:
Jump to
- Announcements / Informations
- ↳ வரவேற்பும், வாழ்த்தும்
- Forum help
- Downloads
- ↳ Programms
- ↳ Fonts
- ↳ Lycris [PDF]
- ↳ eBooks [PDF]
- ↳ Media
- ↳ Wallpaper
- ↳ Miscellaneous Files
- ↳ Bible Software
- ↳ eBook [PDF - German]
- ↳ eBook [PDF - English]
- Streaming Section
- ↳ Video Songs
- ↳ Audio Songs [Recorded from Cassette]
- ↳ Audio Songs [Ripped from CD]
- ↳ Video Sermons
- ↳ Audio Sermons
- ↳ Movies & Dramas
- ↳ Video Bible
- ↳ Audio Bible
- ↳ TV Programms
- ↳ MP3 Songs
- ↳ Audio Clips
- ↳ Video Clips
- Bible Study
- ↳ தமிழ் வேதாகம வகுப்புகள்
- ↳ ஜேர்மன் வேதவகுப்புகள்
- ↳ Der Brief des Jakobus
- ↳ வேதாகம சொல்அகராதி
- ↳ வேதாகம பெயர் அகராதி
- ↳ ஸ்தோத்திர பலி
- ↳ வேதத்தின் வாக்குத்தத்தங்கள்
- ↳ வேதாகம வீரர்கள்
- ↳ வேததியானங்கள்
- ↳ பெயர்களும் பொருள்களும்
- Songs Lyrics
- ↳ பாடல் வரிகளும் இசையும்
- ↳ கோதுமை மணிகள் (Vol.1)
- ↳ கிறிஸ்தவ கீர்த்தனைகள்
- ↳ இரட்சண்ய கீதங்கள்
- ↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்
- ↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்
- Tamil Christian Books
- ↳ கிறிஸ்தவ நூல்கள்
- ↳ நற்செய்தி நூல்கள்
- ↳ சுவிசேஷ துண்டுப் பிரதி
- ↳ சுவிசேஷ கைப்பிரதி
- ↳ படித்தவைகள்
- Kid´s Corner
- ↳ Stories from the Bible
- ↳ Bible Animated Stories
- ↳ நாடகம்
- ↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்
- ↳ Kinder Bibel
- ↳ Sunday School Songs
- Bible Questions & Answers
- ↳ விவாத மேடை
- ↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்
- ↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்
- ↳ பொதுவான கேள்விகள்
- Missionary
- ↳ மிஷனறிகளுடைய வரலாறுகள்
- Daily Devotions
- ↳ தினதியானம்
- ↳ தினசரி ஜீவியம்
- ↳ இன்றைய சிந்தனை
- Poems
- ↳ கவிதைகள்
- வேதாகமப் போட்டி
- Trash