பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம்
பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம் "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்" (யோ.7:37) "நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்.11:28) எவர்களெல்லாரும் நித்திய ஜீவனுக்கும், பாவமன்னிப்புக்கும், சமாதானத்துக்கும், இளைப்பாறுதலுக்கும் கர்த்தரிடத்தில் வருகிறார்களோ அவர்களுக்கு இவ்வெளிப்படையான...











































