பாடல் 276 – நான் பாடும் கானங்களில்
https://youtu.be/bukbDLitwjM?si=xYYx9GPQyGKnfwdh நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை...
https://youtu.be/bukbDLitwjM?si=xYYx9GPQyGKnfwdh நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை...
https://youtu.be/mSnatFMzmoo?si=-hN8F46G8podzwsV வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேவார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்ஞான விளக்கேற்றி...
https://youtu.be/b3njhXTH0Qs?si=50qTH9iEY-jbz8SD கர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகாலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம்காலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறுயாரை...
சகோ. பக்த் சிங் பொருளடக்கம் 1. மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை 2. கோடரியின் போதனை 3. தாவீதின் முதலாம் இழப்பு 4. தாவீதின் இரண்டாவது இழப்பு 5. தாவீதின்...
அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...
அத்தியாயம் - 6 இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு நேர்ந்து விட்டது என்பதை...
அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...
அத்தியாயம் - 3 தாவீதின் முதலாம் இழப்பு (1 சாமுவேல் 29-30) நம்முடைய ஆவிக்குரிய நஷ்டங்களையெல்லாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இச் சத்தியத்தை எப்பொழுதும் நாம்...
இழப்பும் மீட்பும் அத்தியாயம் - 1 மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை (1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்) தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச் சென்றிருந்த சமயம், சவுல்...
அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும் இழப்பது தேவனுக்குப் பிரியமில்லையென்றும்,...
அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...
அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...
ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...
https://youtu.be/faUYNS7VQFE?si=S55yGgJp6ZwlpsOR என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்...
https://youtu.be/-9trMRLEW5w?si=Nmh1qsWYWZDgUp7z என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார்கண்மூடி நானும் கால் மாறும் வேளைகை நீட்டி வழி காட்டினார்என்னோடு...
அத்தியாயம் - 5 தாவீதின் மூன்றாவது இழப்பு (2 சாமுவேல் 11) தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நாம் ஒவ்வொருவரும் இந்தத் துணுக்கில் "தாவீது"க்குப் பதிலாக நமது...
ஆதியாகமம் - அதிகாரம் 1:1 ஆதியாகமம் - அதிகாரம் 1:1-19 ஆதியாகமம் - அதிகாரம் 1:19-31
அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக்...
அத்தியாயம் - 4 தாவீதின் இரண்டாவது இழப்பு (1 நாளாகமம் 13ம் 15ம் அதிகாரம்) தாவீது அடைந்த இரண்டாவது பெரிய இழப்பை இங்கு பார்ப்போம். அதற்கு ஆதாரமாக...
https://youtu.be/_KPxxy6IcDQ?si=tjLnJL6gTM66k8U9 நான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேநான் வணங்கும் தெய்வமேஎன்னை...
எழுந்திரு இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள் தேவ அழைப்பு விலையேறப்பெற்றவை
கிறிஸ்துவின் சிந்தை
001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...
001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...
ஆசீர்வாதம் அநாதி தேவன்
அப்போஸ்தலருடைய நடபடிகள்
விருப்பம் நிறைந்த வாழ்க்கை இயேசுவைக் காண விரும்புகிறோம்
இரயில் பயணம் இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று...
பகைவரை நேசிக்கும் இறையன்பு மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத்...
ஆனால் அன்பே பெரியது
மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...
முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...
அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2016-02-10 22:34:30Z | http://piczard.com...
'மாணவர்; வழிகாட்டி' என்கிற இச் சிறிய புத்தகம் பன்னிரண்டு பாடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் இப்பாடங்களை தெளிவுற அறிந்திருக்க வேண்டும். இளம் விசுவாசிகள் கிறிஸ்தவ போதனைகளில்...
மன்னிப்பு தேவன் அருளும் இலவச ஈவு. இது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் உரியதல்ல. முழுமனதுடன் தேவனை நம்புகிற யாவரும் இலவசமாய் மன்னிப்பைப் பெற்று மகிழலாம். நம்பாதவர்களின் நிலை?? கீழ்க்கண்ட...
1889 - 1929 மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிரந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து...
துதி கீதங்களால் புகழ்வேன்உந்தன் நாம மகத்துவங்களை (2)இயேசுவே இரட்சகாஉந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) (துதி கீதங்களால்……) தினந்தோறும் உம் தானங்களால்நிறைத்திடுமே எங்களை நீர் (2)திரு உள்ளமது...
ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...
அதிகாரம் 2 எருசலேமைச் சேர்தல் வசனம் 2:1-3 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly