• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, January 11, 2026
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்

‘கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8)

என் வாசகர் சற்றே ஒரு புறமாய்த் திரும்பி, தேவ கிருபையான நமது இரட்சிப்பின் ஊற்றைப்பற்றிப் பயபக்தியுடன் சிந்திக்கக் கோருகிறேன். ‘கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள்”. தேவன் கிருபையுள்ளவராயிருப்பதால்தான், பாவிகள் மன்னிக்கப்பட்டு, மனந்திரும்பப்பட்டு, மாசற்றோராக மாற்றப்பட்டு மீட்கப்படுகிறனர். அவர்களிலிருக்கும் எதனாலேயோ, அல்லது அவர்களுக்குள் எப்போதேனும் இருக்கக்கூடிய எதனாலேயோ அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. எல்லையற்ற அன்பு, நன்மை, பரிதாபம், அனுதாபம், இரக்கம், முதலியவை கூடிய தேவ கிருபையாலேயே இரட்சிப்பு உண்டாகிறது. அவ்வாறாயின், ஊற்றின் பிறப்பிடத்தைச் சற்றே நிதானியுங்கள். தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் அமர்ந்திருக்கும் சிங்காசனத்தினின்று புனிதமான ஜீவநதியின் நீர் பெருக்கெடுத்தோடுவதைக் காணுங்கள்!

தேவகிருபை எத்தகைய ஆழம் காணவியலாத ஆழி போலுள்ளது! அதன் அகலத்தை யாரால் அளவிடக்கூடும்? யார் அதன் ஆழத்தைக் கணிக்க வல்லார்? இதர தெய்வீகப் பண்புகள்போன்று இதுவும் முடிவற்றதாயுள்ளது. ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதால் அவரில் அன்பு நிறைந்துள்ளது. ‘தேவன்” என்ற சொல்லே, ‘தேவையைப் பூர்த்திசெய்கிறவர்” என்பதன் சுருக்கமாகச் கொள்ளலாம். தேவன் என்னும் சாரத்தில் கணிக்கமுடியாத நன்மைகள் அன்பும் கலந்துள்ளன. ‘அவர் கிருபை என்றுமுள்ளது” என்பதாலேயே மாந்தர் அழிவுக்குள்ளாகாமல் இருக்கின்றார். ‘அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்பதால்தான் பாவிகள் அவரிடத்தில் கொணரப்பட்டு மன்னிக்கப்படுகின்றனர்.

மிக நன்றாக இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் இரட்சிப்பின் வாய்க்காலான விசுவாசத்தின் பேரில் உங்கள் சிந்தையை அதிகமாய் ஈடுபடவிட்டு, விசுவாசத்துக்கே நிலைக்களனும் ஊற்றுமான கிருபையை மறந்து விடும் பிழையைச் செய்துவிடுவீர்கள். விசுவாசமானது தேவகிருபை நம்மில் செய்யும் கிரியையாகும். பரிசுத்த ஆவியானவராலன்றி, எந்த மனிதனும் இயேசுவைக் கிறிஸ்து என்று அறிக்கை பண்ணமுடியாது. ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு மொழிந்தார். எனவே, கிறிஸ்துவண்டை வருதலான விசுவாசமானது தெய்வீக ஈர்ப்பின் விளையாகும். இரட்சிப்புக்கு முதலும் முடிவுமான கிரியை செய்யும் காரணமாயிருப்புது கிருபையே. ஆக, விசுவாசமானது அத்தியாவசியமானதுதானென்றாலும், கிருபை இயக்கும் இயந்திரத்தின் ஒரு முக்கிய பாகமாகவே உள்ளது. நாம் ‘விசுவாசத்தைக்கொண்டு” இரட்சிக்கப்படினும், இரட்சிப்பு ‘கிருபையினாலே” என்ற வார்த்தைகளை, பிரதான தூதனுடைய எக்காளத்தோடு கூறுமாப்போல் அறிவியுங்கள். அருகதையற்றவர்களுக்கு எத்தகைய ஆனந்தம் தரும் செய்தி!

வாய்க்கால் அல்லது கால்வாய்க் குழாயின் நிலையை விசுவாசம் வகிக்கிறது. நீரூற்றும் ஓடையுமாயிருப்பது கிருபை. தாகத்தால் விடாய்த்திருக்கும் மனுக்குலத்தின் மக்களின் களைப்பைப் போக்கக் கருணைப் பிரவாகம் எடுத்து ஓடிவருவது விசுவாசமெனும் குழாயில்தான். குழாய் உடைந்து போனால் மிகப் பரிதாபமாயிருக்கும். நீரோட்டம் தங்குதடையின்றி இருக்கும்படி, குழாய் பூராவும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். அதே வண்ணமாக, விசுவாசமும் சத்தியமும் பழுதற்துமாயிருந்து நமக்குள் வருவதாயும் இருத்தல் அவசியம். அப்போதுதான் நம் ஆத்துமாக்களுக்கு உதவக்கூடிய கருணையின் கால்வாயாக அது விளங்கும்.

விசுவாசம், ஊற்று ஆரம்பிக்கும் இடமல்லவென்பதையும், அது வெறும் வாய்க்கால் அல்லது குழாய்தானென்பதையும், தேவகிருபையில் அடங்கியிருக்கும் சகல ஆசீர்வதாமும் தோன்றும் தெய்வீக இருப்பிடத்துக்கும் மேலானதென்று அதை உயர்த்தி வைக்குமளவுக்கு அதைப் பாவிக்கலாகாதென்பதையும் உங்களுக்கு மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்கள் விசுவாசத்தினின்று ஒருபோதும் ஒரு கிறிஸ்துவை உருவாக்காதீர்கள். அதுமட்டுமல்ல, உங்கள் மீட்புக்கு அதுவே தனித்த தோற்றுவாயாக உள்ளதென்றும் எண்ணிவிடாதீர்கள். இயேசுவை நோக்கியிருப்பதால்தான் நாம் நம் ஜீவனைக் கண்டடைகிறோமேயன்றி, நம் சுய விசுவாசத்தை நோக்கியிருப்பதாலன்று. விசுவாசத்தால் எல்லாக் காரியங்களும் நமக்குச் சாத்தியமாகும். எனினும், அந்த வல்லமை விசுவாசத்தில் இல்லாமல், விசுவாசம் சார்ந்திருக்கும் தேவனில் இருக்கிறது. கிருபை இரயிலை இயக்கும் இயந்திரமாய் இருக்கிறதென்றால் ஆத்துமா எனும் வண்டியை அந்தப் பெரும் சக்தியுடன் இணைக்கும் சங்கிலியாக விசுவாசம் விளங்குகிறது. விசுவாசத்தின் நீதி என்றால், அது விசுவாசத்தின் உயர்ந்த தன்மையைக் குறிப்பிடுகிறனெ;று பொருளல்ல. விசுவாசம் பற்றிக்கொண்டு தனதாக்கிக் கொள்ளும் இயேசு கிறிஸ்துவின் நீதியையே அதுகுறிக்கிறது. நம் ஆத்துமாவில் தோன்றும் சமாதானம் நாம் நம் சுய விசுவாசத்தைச் சிந்தித்துக் கொண்டிருத்தலால் ஏற்படுவதில்லை. நமக்கு சமாதானமாயிருப்பவரிடமிருந்துதான் அது வருகிறது. விசுவாசமானது அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடுகிறபோது, அவரிலிருந்து பரிசுத்தத் தன்மை வெளிப்போந்து, நம் ஆத்துமாவில் பிரவேசிக்கிறது.

ஆகையால், அருமையான நண்பரே, உங்கள் விசுவாசத்தின் பலவீனம் உங்களை அழித்துவிடாது ஒரு நடுங்கும் கரம் ஒரு பொன்னான பரிசைப் பெறக்கூடும். ஒரு கடுகு விளையளவு விசுவாசம் நமக்கிருக்குமெனினும், தேவனுடைய இரட்சிப்பு நமக்குக் கிட்டு விடும். நம் விசுவாசத்தில் அல்ல, தேவ கிருபையிலேயே வல்லமை அடங்கியுள்ளது. பெரிய செய்திகளையும்கூட மென்மையான மின்சாரக் கம்பிகளில் அனுப்புவது சாத்தியமாவதுபோல, சமாதானத்தைத்தரும் பரிசுத்த ஆவியானவரின் அறிக்கையும், தன் எடை நூலிழைப்போன்ற விசுவாசத்தில் வாயிலாக உள்ளத்தைத் தொட்டுவிடமுடியும். யாரை ஏறிட்டு நோக்குகிறீர்களோ, அவரையே அதிகமாக, நீங்கள் காணும் பார்வையைவிட அதிகமாக, தியானியுங்கள். நீங்கள் பார்க்கும் அந்தப் பார்வையையே நீங்கள் காணாதிருந்து, இயேசுவையும் அவரில் வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபையுமே நீங்கள் காணவேண்டும்.

ShareTweet

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

08. விசுவாசம் என்பதென்ன?

00. கிருபையின் மாட்சி

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

Recommended

தியோடர் வில்லியம்ஸ்

தியோடர் வில்லியம்ஸ்

பாடல் 164 – நான் வணங்கும் தெய்வமே

பாடல் 164 – நான் வணங்கும் தெய்வமே

00. பொருளடக்கம்

03. ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆதியாகமம்
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • யாத்திராகமம்
  • வேத ஆராட்சி
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

பரிசுத்த வேதாகமத்தை Spotify ல் கேட்டபதற்கு இங்கே அழுத்தவும் !

பாடல்களைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்.

Ok

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.