Friday, February 20, 2026

பாடம் 9 – ஆராதனை

எந்தவொரு மனிதனின் உன்னதமான செயல் தெய்வீக ஆராதனை ஆகும். இது மனிதனின் ஆவி, மனம் மற்றும் வாயை அனைத்து விஷயங்களிலும் மிகச் சிறந்ததான, முழு மகிமையுடன் இருக்கும் தேவனால் நிரப்புகிறது. தேவனைப் பற்றி சிந்திக்கும் மற்றும் ஆராதிக்கும் இந்த தனித்துவமான திறன்,...

பாடம் 8 -மனக்குறைகளும் கசப்புணர்வும்                                                                                                 

நம்முடைய விசுவாசிகளிடையே எவ்வித பிரிவினையும் இருக்கக் கூடாது என்பதே ஆண்டவரின் விருப்பமாகும் (1 கொரிந்தியர் 1:10). "உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்" என்பது அவருடைய நேரடியான கட்டளையாகும் (1 தெசலோனிக்கேயர் 5:13). மனத்தாழ்மையோடும் நீடிய சாந்தத்தோடும், "சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு" நம்மால்...

பாடம் 7 – சோதனைகளும் பாடுகளும்

"கர்த்தர் எங்களோடு இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?" (நியாயாதிபதிகள் 6:13). இந்த வியப்பானது 3000 ஆண்டுகளுக்கு முன்பே பழைய ஏற்பாட்டுப் போர்வீரனான கிதியோனால் கர்த்தருடைய தூதனிடம் வெளிப்படுத்தப்பட்டது. சங்கீதக்காரனும் கூட சில சமயங்களில் தேவன் தம்முடைய மக்களைக் குறித்து அக்கறை கொள்வதை...

பாடம் 6 – விசுவாசியில் கிறிஸ்துவின் குணாதிசயம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான ஆளுமை எப்பொழுதுமே மக்களைக் கவர்ந்துள்ளது. எந்த ஒரு பூமிக்குரிய வாழ்க்கையும் அவருடைய வாழ்க்கைக்கு ஈடானதில்லை; அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச்செய்தார் (மாற்கு 7:37). அவருடைய வாழ்க்கை மனுஷருக்கு ஒளியாயிருந்தது (யோவான் 1:4). அவர் நேசித்தது போல யாரும்...

பாடம் 5 – விசுவாசியின் வாழ்வில் சிலுவை

"ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். ஏனெனில், தன் ஜீவனை (ஆத்துமாவை) இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை (ஆத்துமாவை) இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான்" (லூக்கா...

பாடம் 4 – கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுதல்

ரோமர் புத்தகம், இரட்சிப்புக்காக தேவனுடைய வல்லமையாய் இருக்கிற சுவிசேஷத்தின் சிறந்த விளக்கவுரையாகும் (ரோமர் 1:16). இந்த இரட்சிப்பு என்பது, பாவத்தின் சம்பளமாகிய நித்திய மரணத்திலிருந்து (ரோமர் 6:23) நம்மை விடுவிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. நாம் ஜீவனின் புதுமையிலே நடக்கும்படிக்கு (ரோமர் 6:4,...

பாடம் 3 – பரிபூரண ஜீவன்

"என்னை விசுவாசிக்கிறவன் எவனோ, வேதம் சொல்லியிருக்கிறபடி, அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38). இவ்விதமாக கர்த்தராகிய இயேசு தம்முடைய மக்களின் ஜீவனை விவரித்தார். இது தேவன் மாத்திரமே அருளும் ஜீவன், இது பரிபூரணமானது (யோவான் 10:10). இந்த ஜீவன்,...

பாடல் – 282 – கர்த்தரை பாடுவோம்

https://youtu.be/Sfyu2k6-W5E?si=qXD-LSYKNk6XeH-R கர்த்தரை பாடுவோம் கானானின் தேசத்தில் காணக் கிடைக்காததங்கம் இயேசு ராஜன் நாமத்தினால் (2)கர்த்தரை பாடுவோம் பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்பரிசுத்த பரமன் வாழும் ஜீவ தேசம் ஆ.... ஆ... (2)மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் (1)மேசியா இயேசுவின்...

பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர்

பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர் "உம்முடைய சித்தத்தின் படி செய்ய, இதோ வருகிறேன்" (எபி.10:7, சங்.40:7) இயேசுவுக்கு திட்டமிட்ட குறிக்கோள் ஒன்று இவ்வாழ்க்கையில் இருந்தது. மனித வரலாற்றில் மேன்மையான மனிதராக, எப்பொழுதும் தாம் இப்பூமியில் வந்த...

பாடம் 2: இயேசு கிறிஸ்து – அவரே உண்மையான சீடர்

பாடம் 2: இயேசு கிறிஸ்து - அவரே உண்மையான சீடர் கிறிஸ்துவே உண்மையான சீடர், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அதற்கு கிறிஸ்துவே தன்னிகரில்லா ஒப்பற்ற வெளிப்பாடு. "மெய்யான சீடர்கள்" என்று கர்த்தராகிய இயேசுவால்...

பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம்

"ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்" (யோ.7:37) "நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்.11:28) எவர்களெல்லாரும் நித்திய ஜீவனுக்கும், பாவமன்னிப்புக்கும், சமாதானத்துக்கும், இளைப்பாறுதலுக்கும் கர்த்தரிடத்தில் வருகிறார்களோ அவர்களுக்கு இவ்வெளிப்படையான அழைப்பு, தான் ஒரு இழந்து...

உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

(LDP – LIVING DISCIPLESHIP PRINCIPLES) ஆசிரியர்: ஓ. ஜே. கிப்சன் (O. J. Gibson) இந்த பாடத்திட்டத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெறுவது எப்படி உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள் பற்றிய உங்கள் படிப்பு, தனிப்பட்ட தயாரிப்பு மற்றும் வகுப்பு பங்கேற்புக்கான பின்வரும்...

பாடம் 2 – வார்த்தையைப் புரிந்துகொள்ளுதல்

சங்கீதக்காரன் தேவனிடம், "எனக்கு உணர்வைத் தாரும்" (சங்.119:34,125,169) என்று மன்றாடினான். வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே வாசிப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தராகிய இயேசு, "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோ.6:63) என்றார். பரிசுத்த வேதாகமம் உலகில்  எழுதப்பட்ட மிக...

பாடம் 1 – வேதாகமத்தை ஆராயுங்கள் 

தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிப்பது ஒவ்வொரு விசுவாசிக்குமுரிய அவருடைய சித்தமாகும் (யோசு.1:8, உபா.6:6-9). கர்த்தராகிய இயேசு பரிசேயர்களிடம் வேதாகமமே நித்திய வாழ்வுக்கு திறவுகோல் என்று கூறினார். ஆயினும், வேதாகம அறிவில் பெருமை கொண்டிருந்த பரிசேயர்கள், தங்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொள்ளவும், தேவனிடத்திற்குச்...

மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி

(ACT - Advanced Christian Training) ஆசிரியர்: ஓ. ஜே. கிப்சன் ACT யில் இருந்து அதிகபட்சப் பலனைப் பெறுவது எப்படி தனிப்பட்ட தயாரிப்பு மற்றும் வகுப்பு பங்கேற்பிற்கான பின்வரும் வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றினால், உங்கள் மேம்பட்ட கிறிஸ்தவப் பயிற்சிப் படிப்பு...

பாடல் 281 – இயேசு சிலுவையில் மாண்டார்

https://youtu.be/_qYC9c5TaIE?si=osCKmTVaT23Hu-bf இயேசு சிலுவையில் மாண்டார்உனக்காகவும் எனக்காகவும்பாடுகள் பல அனுபவித்தார்உனக்காகவும் எனக்காகவும்நதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுநதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுபாவப் பரிகாரம் யாவும் முடிந்ததுபாவப் பரிகாரம் யாவும் முடிந்ததுதேவகுமாரனின் ரத்தத்தினால் இயேசு சிலுவையில் மாண்டார்உனக்காகவும் எனக்காகவும்பாடுகள் பல அனுபவித்தார்உனக்காகவும்...

பாடல் 031 – வார்த்தையே தேவனாக ஆகி

https://youtu.be/ofSjfx1UnpQ?si=BnIx_wqryIo9CagU வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குதுவார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது வாழ வைக்குது எம்மை வாழ வைக்குதுஇயேசுவின் வார்த்தையே வாழ வைக்குதுவாழ வைக்குது எம்மை வாழ வைக்குதுஇயேசுவின் வார்த்தையே வாழ...

பாடல் 030 – கல்வாரி அழைக்குது உம்மை

https://youtu.be/ffcvZ6HuIpE?si=grleRkETSCUvTN_L கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைகல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமேஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை...

பாடல் 280 – இயேசுவின் நாமம்

https://youtu.be/jJ_KLvE_xao?si=IR_waQ-s4kVlQSis இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம்...

பாடல் 029 – வழி நடத்த வாரும் இயேசுவே

https://youtu.be/PlB2quV4dcQ?si=O0RVUN5bGklCYcPG வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும் பழியைச் சுமந்து நாங்கள்பாவக் கடலில் மூழ்கினோமேபழியைச் சுமந்து நாங்கள்பாவக் கடலில்...

பாடல் புத்தகம்

001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...

 ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...

ஆபிரகாம்

ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...

சிந்தனைத் துளிகள்

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க் பர்த்தலேமேயு சீகன்பால்க் 1683ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி ஜெர்மனி நாட்டில் ஓபர்லௌசிட்ஸ் என்ற மாவட்டத்தில் புல்ஸ்னிஸ்ட் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையின்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய...

மோட்சப் பயணம்

மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது? விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான்...

வில்லியம் கேரி

வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

12. வென்றேறிச் செல்லல்

வென்றேறிச் செல்லல் தியான வாசிப்பு: யோசுவா 10:1-26 பேராசீர்வாதம் மிக்க கானான் நாட்டைக் கைப்பற்றவேண்டுமாயின், பெரும் போர், ஓயாப் போர் தொடுத்துத்தான் ஆகவேண்டும். வெற்றி காண்பதில் நமக்குப்...

இரயில் பயணம்

இரயில் பயணம் இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று...

டேவிட் லிவிங்ஸ்டன்

அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813 - 1873) அன்புள் அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக...

12. ஆசாரியர்களின் பெயர்கள்

அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர் கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள்...

இரு வழிகள் இரு இலக்குகள்

இரு வழிகள் இரு இலக்குகள் „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும்,...

உங்களுக்கு ஒரு கடிதம்

உங்களுக்கு ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..பரவாயில்லையே! இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதே! மிகப் பெரிய கடிதம் போலத் தோன்றுகிறதே! இன்று முழுவதும் படித்தாலும்...

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist