• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

19. பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்

தங்கள் வருங்காலத்தைக் குறித்தத் திகிலோடிருந்தக் கொரிந்து பட்டண சகோதரருக்காகப் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை பெரும் ஆறுதலாயிருந்தது. அந்தச் சகோதரர் முடிவு பரியந்தம் நிலைநிறுத்தப்படுவார்களென்று பவுல் நம்பியதேன்?

அவன் அதற்குரிய காரணங்களை வெளியிடுதலை நீங்கள் கவனிக்கவேண்டும். அவையாவன:

‘தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” (1.கொரி.1:9).

மனிதனின் வாய்மை வெறும் பகட்டாயிருப்பதால், அதை நம்பமுடியாது. உங்களுக்குத் தலைமை தாங்கி உங்களை வழிநடத்த உண்மையுள்ள ஊழியர் உங்களுக்கு இருப்பதால், நீங்குள் காக்கப்படுவீர்களென்று நம்புகிறேன் என்று அவன் கூறவில்லை. நாம் மக்களால் காக்கப்படுவதென்றால், அது தவறான பாதுகாப்பாயிருக்கும். ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவன் குறிப்பிடுகிறான். நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டால், அதற்கு காரணம் தேவன் உண்மையுள்ளவராயிருப்பதுதான். நமது உடன்படிக்கை தேவனின் உண்மையையொட்டி, நமது இரட்சிப்பின் முழுச்சுமையும் சார்ந்திருக்கிறது. தேவனுடைய இந்த மகிமையான பண்பே இரட்சிப்புக்கு ஆதாரம். காற்றைப்போல் மாறும் தன்மையுடனும், சிலந்தி வலையைப்போல் பெலனற்றும், நீரைப்போல் கனமற்றும் நாமிருக்கிறோம். நமது இயல்பான சுபாவங்கள் அல்லது ஆத்மீகத் திறமைகள் பேரிலும் நாம் சார்ந்திருக்கக் கூடாதெனினும், தேவன் என்றும் உண்மையுள்ளவர். மாறுதல் தன்மையோ, வாக்கினின்று பிறழும் சாயையோ அவரிடமில்லை. தம் நோக்கத்திலும் அவர் உண்மையுள்ளவர். ஒரு பணியைத் துவக்கியபின் அதை அவர் முடிக்காமல் விடுவதில்லை. தாம் கொண்டுள்ள சம்பந்தங்களில் அவர் வாய்மை நிறைந்தவர். தந்தையாக உள்ள அவர், தம் பிள்ளைகளைக் கைவிடார். நண்பராக உள்ள அவர் தம் ஜனத்தை மறுதலியார். படைப்பின் கர்த்தாவான அவர் வாக்குத் தவறாதவராதலின் எந்த வாக்குறுதியும், எந்த ஒரு விசுவாசிக்கும் கிட்டும்படி கவனமாயிருப்பார். கிறிஸ்து இயேசுவில் நம்மோடுகூட அவர் செய்த உடன்படிக்கையில் அவர் உண்மையாயிருப்பதுடன், இயேசுவின் பலியான இரத்தத்தின்மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தம் குமாரன் சிந்திய விலைமதிப்பற்ற இரத்தம் விருதாவாயப்போக அனுமதியார். தாம் நித்திய ஜீவனை அருளுவதாய் வாக்களித்த தம் ஜனத்திடம் அவர் வாய்மையுள்ளவராயிருப்பதுடன், அவர்களிடமிருந்து விலகமாட்டார்.

தேவனுடைய இந்த உண்மையான தன்மையே இறுதி முயற்சிக்கடுத்த நமது நம்பிக்கையின் அடிக்கல்லாகவும் மூலைக்கல்லாகவும் உள்ளது. தேவன் கிருபையை விடாது அருளுவதால், பரிசுத்தவான்கள் தூய்மையில் மனவுறுதி கொண்டிருக்கின்றனர். தம் மக்களை அவர் தொடர்ந்து காக்கிறராகையால். அவர்கள் அவர் கற்பனைகளை என்றும் காத்திட முயற்சிக்கின்றனர். நிலையாய் நிற்பதற்கு அது உறுதியான தரையாயிருப்பது மட்டுமல்ல, கிருபைக்கு இலக்கானோர் என்ற இந்நூலின் சட்ட வாக்கியத்துக்கும் இது மிகப் பொருத்தமாயுள்ளது. இவ்வாறாக இலவச தயவு, எல்லையற்ற இரக்கம் என்னும் மணிகளே இரட்சிப்பின் விடிகாலையைத் தம் ஒலியுடன் அறிவிக்கின்றன. அதே இனிய மணிகள் கிருபையின் நாள் முழுவதும் தொனிக்கின்றன. நாம் முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்தப்படுவோம். இறுதியில் மாசற்றோராய்க் காணப்படுவோம், எனினும் நம்பிக்கைக்கான காரணங்கள் நம் தேவனிடமே இருக்கிறதென்பது தெளிவு. ஆனால் அவரில் இக்காரணங்கள் ஏராளமாயுள்ளன.

தேவன் என்ன செய்திருக்கிறாரோ, அதில் அவை அமைந்திருக்கின்றன. தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நம்மை அழைத்துள்ளாரா? அவ்வாறாயின், அந்த அழைப்பை மாற்றமுடியாது. ஏனெனில், தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைளே. பலன் ஈனும் தமது கிருபையின் அழைப்பிலிருந்து கர்த்தர் ஒருபோதும் திரும்புவதில்லை. எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இது தெய்வீக நடவடிக்கையின் மாறாத விதி. அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றதோர் பொதுவான அழைப்பு உண்டென்றாலும் இ;போது நம் சிந்தனைக்கரிய அழைப்பு, விசேஷித்த அன்பைக் குறிப்பதாயும் எதைப் பெற அழைப்புப் பெற்றோமோ அதைச் சுதந்தரித்துக் கொள்ளும் அவசியமுடையதாயும் இருப்பதால் முன்னைய அழைப்பினின்று இது வேறுபட்டுள்ளது. ஆபிரகாமின் சந்ததிக்கு கர்த்தர் நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து நீ என் தாசன். நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்” என்று கூறியதுபோல் இந்த அழைப்பைப் பெறுகிறவர்களுக்கும் ஆண்டவர் கூறுகிறார்.

தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை தேவன் அழைத்திருக்கிறபடியால், அவர் செயலிலிருந்து, நாம் காக்கப்படுதலுக்கும், நமது வருங்கால மேன்மைக்கும் வலுவான காரணங்களை நாம் காணமுடிகிறது. இயேசு கிறிஸ்துவுடன் பங்காளியாயிருத்தல் என்பது அதன் பொருளாகையால், இதைக் குறித்து நாம் கவனமாய்ப் பரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் உண்மையாகவே தேவ கிருபையால் அழைக்கப்பட்டிருப்பின், எல்லாக் காரியங்களிலும் நீங்கள் கிறிஸ்துவுடன் சம உரிமை கொள்ளுமாறு அவருடைய ஐக்கியத்தில் இணைந்துவிட்டீர்கள். தேவனுடைய பார்வையில் நீங்களும் கிறிஸ்துவும் இனி ஒன்றாய்த் தெரிவீர்கள். ஆண்டவர் இயேசு தம் சொந்த சரீரத்தில் உங்கள் பாவங்களைச் சுமந்து, சிலுவையில் தொங்கி, உங்கள் நிமித்தம் சாபத்துக்குட்பட்டார். இதே சமயத்தில் நீங்கள் அவரில் நீதிமான்களாகும்படி, உங்கள் நீதியாக அவர் மாறினார். நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து உங்களுடையவர். தன் வழிவந்தவர்களுக்காக ஆதாம் குறிப்பிடப்படுவதுபோல், அவரில் நிலைத்திருப்பவர்களுக்காக இயேசு பிரதிநிதியாயுள்ளார். கணவனும் மனைவியும் ஒன்றாயிருப்பதுபோல், தம்முடன் விசுவாசத்தால் இணைக்கப்பட்டவர்களோடு இயேசுவும் ஒன்றாயிருக்கிறார். அது பிரிக்கப்பட முடியாத ஓர் இணைப்பு.

இதைத் தவிர கிறிஸ்துவின் சரீரத்தில் விசுவாசிகள் உறுப்புகளாயிருப்பதால், அவர்கள் அவருடன் அன்பானதும் ஜீவனுள்ளதும் நீடித்திருப்பதுமான ஐக்கியத்தில் கட்டுண்டிருக்கின்றனர். இந்த இணைப்புக்குள் இந்த ஐக்கியத்துக்குள், இந்த பங்காளி உரிமைக்குள் தேவன் நம்மை அழைத்திருக்கும் உண்மையினிமித்தம், நம்மை அவர் முடிவுபரியந்தம் திடப்படுத்துவாரென்பதற்குரிய வாக்கையும் அடையாளத்தையும் அவர் நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் கிறிஸ்துவினின்று வேறாக எடுத்துக்கொள்ளப்பட்டால், பரிதாபத்திற்கும் அழிவுக்கும் உரியவர்களாய் விரைவில் உருமாறி, நாசத்துக்கு எடுத்துச் செல்லப்படுவோம். ஆனால் கிறிஸ்துவில் ஒன்றாய்ப் பிணைபட்டிருக்கையில் அவரது தன்மையில் நாம் பங்குகொண்டு, அவரின் இறவா ஜீவனைப் பெற்றவர்களாகிறோம். நமது பங்கு ஆண்டவருடைய பங்குடன் சேர்க்கப்பட்டிருப்பதால், அவரை அழிக்க முடிந்தாலன்றி, நாம் அழிவைக் காணவியலாது.

தேவகுமாரனுடன் நீங்குள் பங்காளிகளாயிருப்பதற்குப் பெற்றிருக்கும் உங்கள் அழைப்பில்தான் உங்கள் சகல நம்பிக்கையும் இருப்பதால், இதைப்பற்றி அதிகமாகச் சிந்தியுங்கள். நீங்களும் இயேசுவும் ஒரே நிலையில் ஒன்றாயிருப்பதால் அவர் செல்வந்தராயிருக்கையில், நீங்கள் வறியராயிருக்க முடியாது. வானத்துக்கும் பூமிக்கும் உரியவரான அவரோடுகூட நீங்களும் சம உரிமையாளராயிருப்பதால், தேவையினிமித்தம் நீங்கள் ஒருபோதும் தாக்குறமாட்டீர்கள். தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் அச்செயல் மூலம் உங்களை நிச்சயமான பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.

தேவனுடைய மாற்றமுடியாத கிரியை மூலம் நீங்கள் மெய்யாகவே இயேசுவுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவர் மறுபடியும் வரும் நாள் வரை, முடிவு பரியந்தம், நீங்கள் ஸ்திரப்படுத்தப்படுவீர்கள்.

நமது உண்மையுள்ள தேவன் விடாமல் பெருக்கெடுக்கும் களிப்பு ஊற்றாயும், தேவ குமாரனுடன் நாம் கொண்டுள்ள ஐக்கியம் பிரவாகிக்கும் மகிழ்வு நதியாயும் இருப்பதால் இந்த மேலான காரியங்கள் உணர்ந்திருக்கும் நாம் ஊக்கம் குன்றாமல், அப்போஸ்தலனோடு சேர்ந்து ‘கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” என்று பெருமிதக் குரலெழுப்புவோமாக.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

20. முடிவுரை

(0) உட்காரு – நட – நில்

(1) உட்காரு

Recommended

Song 055 – Paralogam Ennai

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

நான் என்ன செய்யவேண்டும்?

நான் என்ன செய்யவேண்டும்?

Song 119 – En Kirubai

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.