• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, January 11, 2026
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

07. கிருபையும் நமது சுவிகாரமும்

April 15, 2016
in கிருபையின் மாட்சி, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. கிருபையும் நமது சுவிகாரமும்

கடவுள் விசுவாசிகளை நீதிமான்களாக்குவதோடமையாது அவர்களைத் தமது சுவிகாரப் புத்திரர்களாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார். விசுவாசி ஒருவர் தேவனுடைய நண்பனாக மாறுவது அவரது மிகுந்த இரக்கமேயாயினும் அவருடைய சுதந்தரத்தில் முழுப் பங்குமுள்ள சுவிகாரப் புத்திரனுமாக இருப்பது எத்துணை அற்புதமானது!

ஆதிகாலத்தில் கிரேக்க நாட்டிலும், ரோம நாட்டிலும் வாழ்ந்த செல்வந்தருக்குச் சொந்ந பிள்ளை இல்லாவிடில் அவர் வேறு குடும்பத்தைச் சார்ந்த பிள்ளையைத் தமது சுவிகாரப் புத்திரனாக ஏற்று எல்லாரும் அறியும் வண்ணம் சட்டபூர்வமாக தமது உடமைகள் யாவற்றிற்கும் அவரைச் சுதந்தரர் ஆக்கிக்கொள்ளுவது வழக்கம். அவ்வாறு தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் அவ்விதம் சுவிகாரம் பெற எவ்வுரிமையும் கொண்டாட முடியாது. எனினும் சுவிகாரம் பெற்ற பின்னர் தமது பழைய குடும்பத்தோடுள்ள உறவை முற்றும் இழந்து தமது புரவலருக்கு உரிமையுடைய வாரிசாக மாறிவிடுவார்.

விசுவாசிக்கு அருளப்படும் கிருபையின் ஐசுவரியம் எவ்வாறு வளர்ந்தோங்குகிறது எனக் காண்போம்:

அவர் நமக்கு மன்னிப்பு அருளும்போது

நாம் அவரது நண்பர்களாகிறோம்

அவர் நமக்கு நீதியைத் தரிப்பிக்கும்போது

நாம் நீதிமான்களாகிறோம்.

அவர் நம்மைச் சுவீகரிக்கும்போது

நாம் உரிமையுடைய சுதந்தரவாளிகளாகிறோம்.

சத்திய வேதம் விசுவாசிகளை கடவுளின் பிள்ளைகளென அழைக்கிறது. ஏனெனில் அவர்களும் தேவனால் பிறப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் மணவாட்டியாக இணைக்கபட்டு தெய்வீகக் குடும்பத்தில் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர். அப்போஸ்தலனாகிய யோவான் ‘நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று கூறுவது எத்தனை பொருத்தமானது! (1யோவான் 3:1).

‘இந்த அற்புதமான நன்மைகள் விசுவாசிகளுக்கு அருளப்படுவது அவர்களுடைய தகுதியினால் அல்லவே அல்ல, மாறாக கடவுள் கிருபை காட்ட சித்தங்கொண்டபடியினாலேயே ஆகும். பவுல் அப்போஸ்தலன் கூறுவதற்கிணங்க, தேவன் பிரியமானவருக்குள் நாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் தமக்குச் சுவிகாரப் புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபேசி.1:5-6). விசுவாசிகளை தேவன் தமது குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் எடுத்துக்கொள்ளுவதின் நோக்கம் யாதெனில் அவருடைய கிருபையின் மாட்சிமை வெளிப்பட்டு போற்றுப்படுவதற்கே.

கடவுளால் பிள்ளைகளாக மகவேற்பு செய்யப்படுகிறவர்கள் முன்னர் அவருடைய பகைவரும், அவருக்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும், மரணத் தண்டனைக்குப் பாத்திரருமானவர்களே. தேவ கோபாக்கிணையின் மக்கள் அவருடைய மகிமைக்குச் சுவிகாரப் புத்திரராக்கப்பட்டது அவரது வியத்தகு கிருபையின் அற்புதச் செயலன்றோ? விசுவாசி ஒருவர் தேவனுடைய சுவிகாரப் புத்திரராக ஏற்றுக்கொள்ளப்படுவதன் பயனாக அவர் பெறும் தனிச்சிறப்புரிமைகளை ஆராய்ந்தோமானால் கடவுளின் கிருபையானது எத்தனை அதிசயமானது என்பதை நாம் அறியலாம்.

  1. விசுவாசிகளின் புதியத் தன்மை: விசுவாசிகள் பணியாளர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது அவருடைய புத்திரர்கள் என அழைக்கப்படும் கண்ணிய நிலையை எய்தியுள்ளார்கள். இது ஒருகாலமும் மாறாத நிலையாகும். மேலும் விசுவாசிகள் அரசர்கள் எனவும், ஆசாரியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
  2. கிறிஸ்துவுடன் ஒப்பற்ற அன்பு: விசுவாசிகளுக்கு இயேசு கிறிஸ்துவோடு தனிச்சிறப்புhன உறவு உண்டு. அவர்கள் கிறிஸ்துவினது சகோதரர்களாக மட்டுமல்ல, அவருடைய மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். இந்த ஒப்பற்ற இணைப்பு ஒருபோதும் அழியாதது.
  3. விசுவாசிகளின் மிக மேன்மையான சுதந்திரம்: இவ்வுலக வாழ்வில் அவர்கள் கடவுளின் எல்லாவித பாதுகாப்புpற்கும் ஆசீர்வாதங்களுக்கும் பாத்திரவான்கள் ஆவது மட்டுமல்ல, மகத்துவ கடவுளின் சகல சம்பூரணத்துவத்திற்கும் வாரிசுகளாகின்றனர்.
  4. விசுவாசிகள் தேவ ஆவியானவர் தம்முள் உறையும் மாபெரும் பேற்றினையும் பெற்றுள்ளார்கள்: இவரே சுவிகாரம் அளிக்கும் ஆவியானவர் (ரோம 8:15). அவரே அவர்களுடைய மறுமையின் மகிமைக்கு அச்சாரமாவர் (எபேசி.1:14). மேலும் ஆவிக்குரிய வாழ்வு வாழத் தெய்வீக ஆற்றல் அளிப்பவரும் அவரே.

அன்பனே! அந்தச் சத்தியங்களினால் நீ பெறும் பயன்யாது? நீர் ஒரு கிறிஸ்தவரானால் நான் இதுகாறும் எடுத்துரைத்த பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், சுவிகாரம் ஆகிய அருள்கொடைகளை அநுபவித்திருக்கிறீரா? அவ்வாறு அநுபவித்தால் மட்டுமே தேவனுடைய பிள்ளை என்று நீர் அழைக்கப்பட முடியும். இல்லாவிடில் இன்னும் நீர் சாத்தானின் பிள்ளையாகவே இருக்கிறீர். இவ்வுண்மையை ஒப்புக்கொள்வீரா? தேவனுடைய புத்திரருக்கேற்று வழிகளில் நடந்து செல்வீராக.

ஆனால் நீர் ஒரு விசுவாசியானால், நீர் கடவுளின் பிள்ளை. கடவுளின் பிள்ளையாக வாழக் கவனமாயிரும். உலகத்தின் மக்கள் அழியும் காரியங்களால் தங்கள் சிறிய மூளையைத் திருப்திப்படுத்துகின்றனர். நீர் அப்படி இருக்ககூடாது. கடவுளது இராஜ்யத்தின் சுதந்திரவாளியாக நீர் இருக்கிறீர் என்பதை மறந்துபோக வேண்டாம். கடவுளது திருச்சபையின் நலனையும் வளர்ச்சியையும் குறித்து கரிசனைகொண்டு பாடுபடும். ‘சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” (பிலி 4:8).

‘கிருபையே- உன்னை

இந்நாள் வரையும் காத்தது – என் கிருபையே

என்றென்றுமாக என் கிருபை காட்ட

கொண்டேன் உன்னைப் பிரித்து

என் அருமை மகனே காப்பேனே உன்னை நான்

உன் தந்தை நான் உன்னை விடேனே.”

ShareTweet

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

08. கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்

00. கிருபையின் மாட்சி

09. பரிசுத்தமும் நற்கிரியைகளும்

Recommended

பாடல் 166 – தாயானவள் மறந்தாலும்

பாடல் 166 – தாயானவள் மறந்தாலும்

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

00. பொருளடக்கம்

06. மொர்தெகாய் பெற்ற மாட்சிமை

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆதியாகமம்
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • யாத்திராகமம்
  • வேத ஆராட்சி
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

பரிசுத்த வேதாகமத்தை Spotify ல் கேட்டபதற்கு இங்கே அழுத்தவும் !

பாடல்களைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்.

Ok

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.