• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

பாவிகளின் பெரும் நம்பிக்கையான சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவைக் குறித்து இந்நூலில் நான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் நமது ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறாரென்பதை நான் ஞானமாய் நினைவுகூர வேண்டும்.

மரித்திருக்கும் இயேசுவில் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படவில்லை. அவர் நம் பாவங்களுக்காக ஜீவனை அளித்தபோதிலும், நாம் நீதிமான்களாக்கப்பட உயிர்த்தெழுந்துள்ளார். உயிரோடிருக்கும் உங்கள் சக தோழரிடம் செல்வதுபோல் நீங்கள் உடனே இயேசுவிடம் போகலாம். அவர் வெறும் நினைவாக இல்லாமல், உங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு விடையளிக்கும்படி, என்றென்றும் நிலைத்திருக்கிறார். தாம் எந்தப் பணிக்காக தம் ஜீவனை ஈந்தாரோ, அதைத் தொடர்ந்து ஆற்றும் பொருட்டு அவர் ஜீவிக்கிறார். தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்தபடி பாவிகளுக்காக அவர் பரிந்து பேசுகிறவராயுள்ளபடியால், அவர்மூலம் தேவனிடம் வருகிறவர்களை இக்காரணத்தினிமித்தம் முற்றிலும் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். உயிரோடிருக்கும் இந்த இரட்சகரிடம் இப்போதே வந்து உதவிபெறுங்கள்.

உயிரோடிருக்கும் இந்த இயேசுவானவர் மகிமையும் வல்லமையும் கூடிய மேன்மையான இடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ‘சத்துருக்களின் முன் தாழ்வுற்ற மனிதன்” கலங்குவது போலவோ அல்லது தச்சனுடைய குமாரனைப் போலவோ இப்போது அவர் இல்லை. ஆனால் எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்த்தப்பட்டுள்ளார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பிதவானவர் அவருக்கு வழங்கியுள்ளபடியால் நம் கிருபையின் கிரியையை நிறைவேற்ற அவர் இந்த மேலான வரத்தைப் பிரயோகிக்கிறார். அவரைக் குறித்துப் பேதுருவும், பிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியனுக்கு முன்பும், ஆலோசனைச் சங்கத்தின் முன்னிலையிலும் எவ்விதம் அறிக்கை பண்ணினரென்பதைக் கவனியுங்கள்.

‘ நீங்கள் மரத்திலே தூக்கிக்கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.” அப்.5:30-31. பரத்துக்கேறியுள்ள ஆண்டவரைச் சூழ்ந்திருக்கும் மகிமையானது, ஒவ்வொரு விசுவாசியின் நெஞ்சிலும் நம்பிக்கையை நிரப்பவேண்டும். இயேசுவானவர் சாதாரணமானவர் அல்லர். அவர் ஓர் இரட்சகரும் பெரியவருமாயிருக்கிறார். அரியணையில் அமர்த்தப்பட்டும், முடிசூட்டப்பட்டும் இருக்கிற மனுக்குலத்தின் மீட்பரவர். ஜீவனா, மரணமா எனும் மேலான உரிமை அவர் வசமே உள்ளது. மத்தியஸ்தம் புரியும் குமாரனின் ஆளுகையில் பிதாவனவர் எல்லா மனிதரையும் விட்டு வைத்திருப்பதால், தமக்குச் சித்தமானவர்களை ஆண்டவர் உயிர்ப்பிக்க இயலும். அவர் திறப்பதை எந்த மனிதனாலும் அடைக்கமுடியாது. பாவம், ஆக்கினை என்னும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆத்துமா, அவர் வார்த்தையால் ஒரே வினாடியில் விடுதலை பெறும். தம் வெள்ளிச் செங்கோலை அவர் நீட்டுகையில், அதைத் தொடுவோர் யாவரும் ஜீவிப்பர்.

பாவம் நிலைத்திருப்பதுபோல், மாம்சத்தில் உயிர் இருப்பதுபோல், சாத்தான் சாகாதிருப்பதுபோல், இயேசுவானவரும் உயிரோடிருத்தல் உண்மையே. நம்மை இரட்சிப்பதற்கு அவற்றைவிட மேலான சத்துவத்தை இயேசு கிறிஸ்து பெற்றுள்ளாரென்பதும் நம் பாக்கியமே.

அவர் உயர்த்தப்பட்டிருப்பதும் அவர் வல்லமையோடிருப்பதும் நமக்காகவேதான். ‘அவர் உயர்த்தப்படுவதற்காகவும், வழங்குவதற்காகவும் உயர்த்தப்பட்டுள்ளார்.” அவர் ஆளுகைக்குட்படும் அனைவரின் இரட்சிப்புக்கும் தேவையானவற்றை அவர் வழங்குமாறு, அதிபதியாகவும், இரட்சகராகவும் உயர்த்தப்பட்டார். ஒரு பாவியின் இரட்சிப்புக்காக இயேசு எதையுமே பயன்படுத்தாமல் வைத்திருப்பதில்லை. அதேவண்ணம் தமது கிருபையின் பெருக்கத்திலிருந்து அவர் வெளிப்படுத்தாமல் மறைந்திருப்பது ஏதுமில்லை. ஒன்றில்லாமல் பிறிதொன்றை ஏற்றிருப்பதில்லை எனுமாப்போல், இராஜத்துவத்துடன் கூட இரட்சகர் தம்மையையும் அவர் இணைத்திருக்கிறார். அவரின் மகிமைக்கு மகுடமும் மலருமாயிருப்பது மனுக்குலத்துக்கு அவர் அருளும் ஆசீர்வாதங்களே என்ற வகையில் அவர் தாம் உயர்த்தப்பட்டிருப்பதன் நோக்கத்தை இவ்வாறு மதிப்பிடுகிறார். மீட்பை வேண்டி, கிறிஸ்துவை நோக்கிச் செல்லும் பாவிகளின் நம்பிக்கைகளைத் தூண்டி, இதைக் காட்டிலும் வேறு சிறந்த திட்டம் ஏதேனும் இருக்ககூடுமோ?

இயேசு மகத்தான தாழ்மையை மேற்கொண்டிருந்தபடியால் அவர் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த தாழ்மையின் வழியாக, அவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற அனைத்தையும் சகித்தபடியால், மகிமையில் உயர்த்தப்படும் பரிசு அவருக்குக் கிட்டிற்று. மக்களின் சார்பில் அந்த உயர்வை அவர் பயன்படுத்துகிறார். என் வாசகரே! உமக்கு ஒத்தாசை வரவிருக்கும் இந்த மகிமையின் பர்வதங்களுக்கு நேராக உம் கண்களை ஏறெடுப்பீராக. அதிபதியும் இரட்சகருமானவரின் மேலான மகிமைகளைக்குறித்து தியானிப்பீராக. உலகில் அரியாசனத்தின்மீது ஒருவர் வீற்றிருக்கிறாரென்பது மனிதர்களுக்கு இப்போது அதிக நம்பிக்கையூட்டுவதாயில்லை? எல்லாருக்கும் ஆண்டவராயிருப்பவர் பாவிகளுக்கு இரட்சகராயுள்ளாரென்பது மேன்மை பொருந்தியதாயில்லையா? நீதி தலத்தில் நமக்கு ஒரு நேசர் உண்டு. தங்கள் காரியங்களை அவுர் கரங்களில் ஒப்படைப்போருக்கு, அவர் தம் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்துவார்.

நண்பரே! வாரும்! முன்பு ஆணிகளால் கடாவப்பட்ட கரங்கள், இப்போது இராஜரீக அதிகாரமும் கனமும் கூடிய முத்திரை மோதிரங்களால் மகிமைப்பட்டிருப்பதால், அவற்றில் உங்கள் காரியத்தையும் வாழ்க்கையையும் ஒப்புவியுங்கள். பெருமை மிகுந்த இந்த மத்தியஸ்தரிடம் விடப்பட்ட வழக்கு எதுவும் தோல்வியுற்றதேயில்லை.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

15. மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை

00. கிருபையின் மாட்சி

16. மனந்திரும்புதல் அருளப்படும் விதம்

Recommended

Song 189 – Thevanukke

Song 026 – Vaa Engal

00. கிருபையின் மாட்சி

08. கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்

01. சீஷத்துவத்தின் நிபந்தனைகள்

05. வைராக்கியம்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.