ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...
வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரேஉன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா (2) முன்னும் பின்னும் சாலேம்நகர் சின்னபாலர் பாடினார் (2)அன்று போல இன்று நாமும்அன்பாய்த் துதி பாடுவோம்(ஓசன்னா பாடுவோம்…….)...
தாசரே இத் தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2)நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்(தாசரே இத் தரணியை…….) வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தி அன்பாய் அழைத்திடுவோம்...
தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார்....
ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் வாழ்க்கை உhயசடநள கinநெல பின்னி மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார்....
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே (2)அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் (2) தேவன் என் அடைக்கலமேஎன்...
இரு வழிகள் இரு இலக்குகள் „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும்,...
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் (2) வானதூதர் சேனைகள் மனோகரகீதங்களால் எப்போதும்ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்மன்னவனே உமக்கு (2)...
001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி – வேதாகம நூல்கள்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2026 All rights reserved. Tamil Christian Assembly