20. முடிவுரை
முடிவுரை என் வாசகர் இந்நூலின் காணப்படும் என் வாசகங்களை வாசித்து வருகையில் படிப்படியாக என் கருத்தைப் புரிந்துகொண்டிராவிடில், அதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். சிந்தைக்கும் முன் தவழ்ந்து...
முடிவுரை என் வாசகர் இந்நூலின் காணப்படும் என் வாசகங்களை வாசித்து வருகையில் படிப்படியாக என் கருத்தைப் புரிந்துகொண்டிராவிடில், அதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். சிந்தைக்கும் முன் தவழ்ந்து...
பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம் தங்கள் வருங்காலத்தைக் குறித்தத் திகிலோடிருந்தக் கொரிந்து பட்டண சகோதரருக்காகப் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை பெரும் ஆறுதலாயிருந்தது. அந்தச் சகோதரர் முடிவு பரியந்தம்...
18. நிலைநிறுத்தல் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் உண்டென்று பவுல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பாதுகாப்பை நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். 'நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு...
வீழ்ச்சி பற்றிய திகில் கிறிஸ்துவிடம் வருவோர் பலரின் சிந்தையை ஒருவித திகில் பற்றிக் கொள்கிறது. தாங்கள் இறுதிமட்டும் விடாமுயற்சியுன் இருக்க முடியாதென அவர்கள் அஞ்சுகின்றனர். பின்வருமாறு ஒருவர்...
மனந்திரும்புதல் அருளப்படும் விதம் அந்தப் பெருமைக்குரிய வசனத்துக்கு மறுபடியும் வருவோமாக. 'இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பiயும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்". கிருபை...
மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை பாவமன்னிப்போடுங்கூட மனந்திரும்புதல் நெருங்கிய தொடர்புள்ளதென்பது சமீபத்தில் நாம் வாசித்த வசனத்திலிருந்து தெரிகிறது. அப்.5:31 ல் 'மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக" இயேசு உயர்த்தப்பட்டாரென்று...
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் பாவிகளின் பெரும் நம்பிக்கையான சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவைக் குறித்து இந்நூலில் நான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் நமது ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறாரென்பதை...
மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும் 'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்" பரதீசின் வாயிலில் நிற்கும் சேராபீம் தாங்கியுள்ள பட்டயத்தைப் போல், ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தை அநேகருடைய வழியில் சுடர்...
விசுவாசத்தின் வளர்ச்சி விசுவாசத்தில் பெருகுவது எப்படி? இது அநேகருடைய ஆர்வமான கேள்வி. விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும் தங்களால் இயலவில்லையென்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொருளின் பேரில் அர்த்தமற்ற பேச்சுகள்...
என்னால் ஒன்றும் செய்யக்கூடாது! கவலைக்குள்ளாயிருந்த உள்ளம் ஒப்புரவாகுதல் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரான இயேசுவில் விசுவாசம் வைப்பதால்தான் இரட்சிப்பு கிட்டுகிறதென்ற பெரும் சத்தியத்தை அறிந்துகொண்டது. நன்மையானதைச் செய்யமுடியவில்லையே...
விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்? இரட்சிப்பைப் பெற விசுவாசமே தேவை என ஏன் தெரிந்துகொள்ளப்பட்டது? இக்கேள்வி அடிக்கடி எழலாம். 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்பது நிச்சயமாகவே பரிசுத்தவேதத்தின்...
விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது? விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான்...
விசுவாசம் என்பதென்ன? 'கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த விசுவாசம் என்பதென்ன? விசுவாசத்தைக் குறித்துப் பல விளக்கங்கள் உண்டு. ஆயினும், எந்த விளக்கமுமே நான் அதைச்...
கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும் 'கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:8) என் வாசகர் சற்றே ஒரு புறமாய்த் திரும்பி, தேவ கிருபையான நமது இரட்சிப்பின் ஊற்றைப்பற்றிப்...
பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்பிக்கையோடிருப்பின் நீதிமானாகவியலும் என்னும் முறையைப் புரிந்துகொண்டிருப்பினும், பாவத்தை விட்டுவிடமாட்டாது அல்லலுறுவோருக்கு இத்தருணத்தில் ஒரு பார்த்தை கூற ஆசிக்கிறேன். நாம்...
நீதியுள்ளவரும் நீதிமானாக்குகிறவரும் பாவி நீதிமானாக்கப்படுதலையும், தேவன் ஓருவரே எந்த மனிதனையும் நீதிமானாக்கக்கூடியவர் என்ற பெரிய சத்தியத்தையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். நாம் இப்போது மேலும் ஒருபடி சென்று,...
தேவனே நீதிமான்களாக்குகிறவர் (ரோ.8:33) நீதிமானாக்கப்படல் ஓர் அற்புதமான காரியமே. நாம் தேவனுடைய கற்பனைகளை ஒருபோதும் மீறாதிருப்பின், நாம் நீதிமான்களாகவே இருந்திருப்போமாகையால், நமக்கு அது தேவைப்பட்டிராது. தன் வாழ்நாள்...
தேவன் பாவியை நீதிமானாக்குகிறார் ஒரு சிறு பிரசங்கத்தைக் கேளுங்கள். பிரசங்க வாக்கியத்தை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம், நாலாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் நீங்கள் காணலாம். ஒருவன் கிரியை...
நம் இலக்கு யாது? நான் கேள்வியுற்ற கதை ஒன்றுண்டு. ஓர் ஏழை அம்மாவுக்கு உதவும்படி, அவள் மிகுந்த வறிய நிலையிலிருந்தாள் என்பதை உணர்ந்திருந்து ஒரு குருவானவர், அவள்...
இது உங்களுக்கே! இந்நூலின் இலட்சியம் வாசகர் இரட்சிக்கப்படுதலே. தேவாஞ்சையை முன்னிட்டு, அநேக ஆயிர மக்கள் மனந்திரும்புவதற்கு இது கருவியாய் அமையும்படி, பரிசுத்த ஆவியானவரான தேவவல்லமையில் குழந்தையைப் போல்...
(C.H. Spurgeon) கடவுள் இலவசமாக அருளும் கிருபையை தெளிவாகவும் கனிவுடனும் இந்தப் பகுதி விளக்கிக் கூறுகிறது. இதை வாசிப்போர் தேவனாகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்வர்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly