13. கிருபையும் பேரின்ப வாழ்வும்
கிருபையும் பேரின்ப வாழ்வும் தேவ கிருபையானது மனிதர் காட்டும் பரிவு, இரக்கம் ஆகியவைகளைவிட மிகவும் அதிசயமானது. ஏனெனில் அது சற்றும் தகுதியற்ற பாவிகளுக்கு அற்புதமான ஈவுகளை அருளுகிறது....
கிருபையும் பேரின்ப வாழ்வும் தேவ கிருபையானது மனிதர் காட்டும் பரிவு, இரக்கம் ஆகியவைகளைவிட மிகவும் அதிசயமானது. ஏனெனில் அது சற்றும் தகுதியற்ற பாவிகளுக்கு அற்புதமான ஈவுகளை அருளுகிறது....
கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்எவ்விதம் நமது இரட்சகரின் ஒப்பற்ற தன்மை ஒப்பற்ற மீட்பை நமக்குச் சாத்தியமாக்குகிறது எனக் கண்டோம். இரட்சகரின் மீட்பின் கிரியை எத்தனை உன்னதமானது என...
கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையினால் நமது இரட்சிப்பு பூரணம் பெற்றிருக்கிறது. ஆண்டவரது இரு தன்மைகளையும் நாம் தெளிவுற விளங்கிக்கொள்வது அவசியம். ஒரே...
கிருபை அருளும் பாதுகாப்பு விசுவாசிகளுக்கு கடவுள் அருளும் ஒப்பற்ற சிலாக்கியங்களைக் குறித்து நாம் கண்டறிந்தோம். பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், புத்திர சுவிகாரம் பெறுதல், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய திவ்ய...
பரிசுத்தமும் நற்கிரியைகளும் விசுவாசி ஒருவர் பரிசுத்தமாக வாழ்வதும், நற்கிரியைகள் புரிவதும் இன்றியமையாததாகும். இரடசிப்பின் நற்செய்தியானது தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டதினால் அது எந்தக் கொடிய பாவிக்கும் முற்றிலும் இலவசமான...
கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும் கிருபையினாலே கடவுளின் செல்வப் புதல்வர்களாக அழைக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டு தெய்வீகக் குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர் எனக்கண்டோம். தாம் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்ளாகக் கடவுள்...
கிருபையும் நமது சுவிகாரமும் கடவுள் விசுவாசிகளை நீதிமான்களாக்குவதோடமையாது அவர்களைத் தமது சுவிகாரப் புத்திரர்களாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார். விசுவாசி ஒருவர் தேவனுடைய நண்பனாக மாறுவது அவரது மிகுந்த இரக்கமேயாயினும் அவருடைய...
கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும் முதற் பகுதி பரிசுத்தமே உருவான கடவுளால் பாவியொருவன் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்குவதே 'நீதிமானாக்கப்படுதல்" என்கிற கோட்பாடு. இது ஒரு மிக முக்கிய சத்தியமாம்....
கிருபையும் பாவமன்னிப்பு ஆன்மாவில் உயிர்ப்பிக்கப்பட்ட பாவியானவன் ஆசிப்பது பாவ மன்னிப்பேயாம்.'பாவ மன்னிப்பு" என ஒன்று உள்ளதா? சாத்தியமா? திருமறையின் வாயிலாகவே 'பாவமன்னிப்பு" என்பது உண்டு என அறிகிறோம்....
கிருபையும் அழைப்பும் தேவன் தனது மக்களை பாவ மனுக்குலத்திலிருந்து தெரிந்துகொண்டதை அவர்கள் முதலில் அறிவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் இதனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பரிசுத்த ஆவியானவர்...
தெரிந்துகொள்ளுதல் முதற் பகுதி - பிரித்தறியும் கிருபை கடவுள் பூரணராய் இருக்கிறபடியால் ஒப்பற்ற மகிமையாய் விளங்குகிறார். அவர் செய்வதெல்லாம் பூரணமானது. எனவே நாம் வாழும் இப்பூவுலகமும் அதிலுள்ள...
கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு 'கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது" (ரோமர் 5:21). கிருபை ஆளுகிறது என பவுல்...
கிருபை என்பது யாது? அப்போஸ்தலனாகிய பவுல், 'கிருபை" என்ற சொல்லை நற்கிரியை, தகுதியுடைமை என்பதற்கு எதிராகப் பயன்படுத்துகிறார். கிருபையினாலே 'விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. இது...
(BY GOD´S GRACE ALONE) முன்னுரை பவுல் அப்போஸ்தலன் மற்றும் ஆதி கிறிஸ்தவர்களின் நற்செய்தி அருளுரைகள் வைதீக யூதர்களால் அடிக்கடி பலமாக எதிர்க்க்கப்பட்டது. இது அவர்களது ஒழுக்கமற்ற...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly