Sunday, November 9, 2025

கிறிஸ்தவ நூற்கள்

00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

எஸ்றா தீர்க்க தரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் - 2.பேதுரு 1:21.ஆம், பரிசுத்த ஆவியானவர்...

00. மோட்சப் பயணம்

21. மோட்சத்தை அடைந்தனர்

இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள். மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என்...

00. மோட்சப் பயணம்

20. பேரின்பபுரத்தில் பயணிகள்

இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!...

00. மோட்சப் பயணம்

19. முகத்துதியைச் சந்தித்தல்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன்...

00. மோட்சப் பயணம்

18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள். மலையுச்சியில் அறிவு, ஞானம்,...

00. மோட்சப் பயணம்

17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப்...

00. மோட்சப் பயணம்

16. மாயாபுரியில் பயணிகள்

கிறிஸ்தியான், உண்மையானவன் இருவரும் மாயாபுரியை அடைவதை நான் என் கனவில் கண்டேன். மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம்....

00. மோட்சப் பயணம்

15. உண்மையானவனின் அனுபவங்கள்

எனக்கும் வழியில் எத்தனையோ சோதனைகள் ஏற்ப்பட்டன என்றான் உண்மையானவன். அப்படியா? எங்கே அதைப்பற்றிச் சொல் பார்ப்போம் என்று ஆர்வத்தோடு கேட்டான் கிறிஸ்தியான். சொல்கிறேன் கேள். நீங்கள் விழுந்ததுபோல...

00. மோட்சப் பயணம்

14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

அதன்பிறகு கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை அடைவதை நான் என் கனவில் கண்டேன். அப்போது இருவர் அவனுக்கு எதிராக ஓடிவந்தார்கள். ஜயா, நேரே போகாதீர்கள். இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும்...

00. மோட்சப் பயணம்

13. அப்பொல்லியோனோடு சண்டை

பள்ளத்தாக்கில் செல்லும்போது அப்பொல்லியோன் என்ற கொடிய பிசாசானவன் அவனுக்கு எதிரே வந்தான். திடுக்கிட்டு நின்ற கிறிஸ்தியான் முன்னே போவதா பின்வாங்குவதா என்று ஒருகணம் தயங்கினான். பின்பு விசுவாசத்தோடு...

00. மோட்சப் பயணம்

12. சுருளைக் காணோம்

நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக்...

00. மோட்சப் பயணம்

11. கடினமலையை அடைதல்

மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன. ஆனால் இடுக்கமான...

00. மோட்சப் பயணம்

10. சிலுவையைத் தரிசித்தல்

பாட்டுப்பாடிக்கொண்டு, மகிழ்ச்சியோடு நடந்து சென்றான் கிறிஸ்தியான். அவன் சென்ற பாதையின் இருபுறத்திலும் இரட்சிப்பு என்ற சுவர்கள் இருப்பதை நான் என் கனவில் கண்டேன். உற்சாகமடைந்தவனாக முதுகுச் சுமையோடு...

00. மோட்சப் பயணம்

09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்

இறுதியாக கிறிஸ்தியான் பொருள்கூறுபவரின் வீட்டை அடைந்தான். கதவைத் தட்டினான். யார் அது? என்ற குரல் கேட்டது. நான்தான் கிறிஸ்தியான். தயாளன் என்னை அனுப்பினார் பொருள்கூறுபவர் என்பவரைப் பார்க்க...

00. மோட்சப் பயணம்

08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்

ஏன் ஜயா, என்னை இழுத்தீர்கள்? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான். இந்த வாசலுக்குச் சற்றுத் தொலைவிலதான் சாத்தானின் கோட்டை இருக்கிறது. அவன் இங்கே நுழைபவர்களைக் கண்காணித்து, அம்பெய்து...

00. மோட்சப் பயணம்

07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு

அப்போது அந்த வழியே நற்செய்தியாளர் வருவதைக் கண்டான் கிறிஸ்தியான். தான் செய்த தவறை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான்! அவனைக் கண்டவுடன், கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன...

00. மோட்சப் பயணம்

06. உலக ஞானியைச் சந்தித்தல்

கிறிஸ்தியான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு குறுக்கு வழியாக வேகமாக விரைந்துவரும் ஒருவனை என் கனவில் கண்டேன். அவன் பெயர்...

00. மோட்சப் பயணம்

05. குட்டையில் விழுந்தார்கள்

அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற...

00. மோட்சப் பயணம்

04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்

கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்கச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன். இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை...

00. மோட்சப் பயணம்

03. பயணம் துவங்குதல்

எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்!...

00. மோட்சப் பயணம்

02. நற்செய்தியாளரைச் சந்தித்தல்

ஒரு நாள் அவன் அழுது கொண்டிருந்தபோது நற்செய்தியாளர் என்ற ஒருவர் அவனருகே வந்தார். ஏனப்பா நீ அழுகிறாய் என்று அன்புடன் கேட்டார். ஐயா, நான் ஒருநாள் மரித்துப்போவேன்...

00. மோட்சப் பயணம்

01. கவலைப்படும் கிறிஸ்தியான்

ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன். கந்தல் ஆடை அணிந்த...

00. மோட்சப் பயணம்

00. மோட்சப் பயணம்

மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...

0. பாக்கியவான்கள் யார்?

8. எட்டாம் பேறு

எட்டாம் பேறு நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்...

0. பாக்கியவான்கள் யார்?

7. ஏழாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

6. ஆறாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

5. ஐந்தாம் பேறு

ஐந்தாம் பேறு 'இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" மத் 5:7 இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த நான்கு அருட்பேறுகளிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய...

0. பாக்கியவான்கள் யார்?

4. நாலாம் பேறு

நாலாம் பேறு 'நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்" மத். 5:6. தேவனுடைய ஆவியானவரால் விழிப்புணர்வடைந்த ஒருவனுடைய உள்ளத்தில் நடைபெறுகிற செயல்களை முதல் மூன்று அருட்பேறுகளிலும்...

0. பாக்கியவான்கள் யார்?

3. மூன்றாம் பேறு

மூன்றாம் பேறு 'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்" மத்.5:5. சாந்தம் என்னும் சொல்லின் சிறப்புடைமை குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனைச் சிலர் பொறுமை...

0. பாக்கியவான்கள் யார்?

2. இரண்டாம் பேறு

இரண்டாம் பேறு 'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்" மக்களியல்புக்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவுமாயிருக்கிறது. நம்முடைய ஆவி துயரங்கள் துக்கங்களாகியவைகளைக் காணும்போது இயல்பாகவே வெறுப்பினால் பின்வாங்குகிறது. அகத்தில் மகிழ்ச்சியும்...

0. பாக்கியவான்கள் யார்?

1. முதலாம் பேறு

முதலாம் பேறு 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது" மத் 5:3 இம்மலைப் பிரசங்கமானது எவ்வாறு தொடங்குகிறது என்பதனை நோக்குவதும் மெய்யாகவே ஓர் ஆசீர்வாதமாயிருக்கிறது. கொடியவர்கள் மீதுள்ள...

0. பாக்கியவான்கள் யார்?

0. பாக்கியவான்கள் யார்?

பாக்கியவான்கள் யார்? (மலைப் பிரசங்கத்தின் முதற்பகுதி) அறிமுகம் முதலாவது பேறு'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது" இரண்டாம் பேறு'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்" மூன்றாம் பேறு'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்....

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய...

00. கிருபையின் மாட்சி

13. கிருபையும் பேரின்ப வாழ்வும்

கிருபையும் பேரின்ப வாழ்வும் தேவ கிருபையானது மனிதர் காட்டும் பரிவு, இரக்கம் ஆகியவைகளைவிட மிகவும் அதிசயமானது. ஏனெனில் அது சற்றும் தகுதியற்ற பாவிகளுக்கு அற்புதமான ஈவுகளை அருளுகிறது....

00. கிருபையின் மாட்சி

12. கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்

கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்எவ்விதம் நமது இரட்சகரின் ஒப்பற்ற தன்மை ஒப்பற்ற மீட்பை நமக்குச் சாத்தியமாக்குகிறது எனக் கண்டோம். இரட்சகரின் மீட்பின் கிரியை எத்தனை உன்னதமானது என...

00. கிருபையின் மாட்சி

11. கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை

கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையினால் நமது இரட்சிப்பு பூரணம் பெற்றிருக்கிறது. ஆண்டவரது இரு தன்மைகளையும் நாம் தெளிவுற விளங்கிக்கொள்வது அவசியம். ஒரே...

00. கிருபையின் மாட்சி

10. கிருபை அருளும் பாதுகாப்பு

கிருபை அருளும் பாதுகாப்பு விசுவாசிகளுக்கு கடவுள் அருளும் ஒப்பற்ற சிலாக்கியங்களைக் குறித்து நாம் கண்டறிந்தோம். பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், புத்திர சுவிகாரம் பெறுதல், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய திவ்ய...

00. கிருபையின் மாட்சி

09. பரிசுத்தமும் நற்கிரியைகளும்

பரிசுத்தமும் நற்கிரியைகளும் விசுவாசி ஒருவர் பரிசுத்தமாக வாழ்வதும், நற்கிரியைகள் புரிவதும் இன்றியமையாததாகும். இரடசிப்பின் நற்செய்தியானது தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டதினால் அது எந்தக் கொடிய பாவிக்கும் முற்றிலும் இலவசமான...

00. கிருபையின் மாட்சி

08. கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்

கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும் கிருபையினாலே கடவுளின் செல்வப் புதல்வர்களாக அழைக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டு தெய்வீகக் குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர் எனக்கண்டோம். தாம் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்ளாகக் கடவுள்...

00. கிருபையின் மாட்சி

07. கிருபையும் நமது சுவிகாரமும்

கிருபையும் நமது சுவிகாரமும் கடவுள் விசுவாசிகளை நீதிமான்களாக்குவதோடமையாது அவர்களைத் தமது சுவிகாரப் புத்திரர்களாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார். விசுவாசி ஒருவர் தேவனுடைய நண்பனாக மாறுவது அவரது மிகுந்த இரக்கமேயாயினும் அவருடைய...

00. கிருபையின் மாட்சி

06. கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும்

கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும் முதற் பகுதி பரிசுத்தமே உருவான கடவுளால் பாவியொருவன் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்குவதே 'நீதிமானாக்கப்படுதல்" என்கிற கோட்பாடு. இது ஒரு மிக முக்கிய சத்தியமாம்....

00. கிருபையின் மாட்சி

05. கிருபையும் பாவமன்னிப்பு

கிருபையும் பாவமன்னிப்பு ஆன்மாவில் உயிர்ப்பிக்கப்பட்ட பாவியானவன் ஆசிப்பது பாவ மன்னிப்பேயாம்.'பாவ மன்னிப்பு" என ஒன்று உள்ளதா? சாத்தியமா? திருமறையின் வாயிலாகவே 'பாவமன்னிப்பு" என்பது உண்டு என அறிகிறோம்....

00. கிருபையின் மாட்சி

04. கிருபையும் அழைப்பும்

கிருபையும் அழைப்பும் தேவன் தனது மக்களை பாவ மனுக்குலத்திலிருந்து தெரிந்துகொண்டதை அவர்கள் முதலில் அறிவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் இதனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பரிசுத்த ஆவியானவர்...

00. கிருபையின் மாட்சி

03. தெரிந்துகொள்ளுதல்

தெரிந்துகொள்ளுதல் முதற் பகுதி - பிரித்தறியும் கிருபை கடவுள் பூரணராய் இருக்கிறபடியால் ஒப்பற்ற மகிமையாய் விளங்குகிறார். அவர் செய்வதெல்லாம் பூரணமானது. எனவே நாம் வாழும் இப்பூவுலகமும் அதிலுள்ள...

00. கிருபையின் மாட்சி

02. கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு

கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு 'கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது" (ரோமர் 5:21). கிருபை ஆளுகிறது என பவுல்...

00. கிருபையின் மாட்சி

01. கிருபை என்பது யாது?

கிருபை என்பது யாது? அப்போஸ்தலனாகிய பவுல், 'கிருபை" என்ற சொல்லை நற்கிரியை, தகுதியுடைமை என்பதற்கு எதிராகப் பயன்படுத்துகிறார். கிருபையினாலே 'விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. இது...

00. கிருபையின் மாட்சி

00. கிருபையின் மாட்சி

(BY GOD´S GRACE ALONE) முன்னுரை பவுல் அப்போஸ்தலன் மற்றும் ஆதி கிறிஸ்தவர்களின் நற்செய்தி அருளுரைகள் வைதீக யூதர்களால் அடிக்கடி பலமாக எதிர்க்க்கப்பட்டது. இது அவர்களது ஒழுக்கமற்ற...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 13: கர்த்தருடைய இராப்போஜனம்

பாடம் 13: கர்த்தருடைய இராப்போஜனம் கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்கு முன்பாக அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் கர்த்தருடைய இராப்போஜனம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுடன் சேர்ந்து இவ்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 12: அனுபவ சாட்சி

பாடம் 12: அனுபவ சாட்சி நீதிமன்ற அறையிலே வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்தான் சாட்சி, சாட்சி சொல்லல், அத்தாட்சி போன்றவைகள். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாக இருப்பவர்கள் இந்த உலகமாகிய நீதிமன்ற...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம்

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம் சராசரி நபர்; தன்னுடைய ஆத்மாவின் நித்தியத்தை இழந்து ஆபத்தில் இருக்கிறாரா? கர்த்தராகிய இயேசு கூறினார்;: ஜீவனுக்குப் போகிற வாசல்...

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist