Sunday, November 9, 2025

கிறிஸ்தவ நூற்கள்

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் மூழ்கிக் கொண்டிருக்கிறவர்கள், மரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆபத்திலிருப்பவர்;கள் தேவனை நோக்கி கூப்பிட கஸ்டப்படுவதில்லை எப்படி இயற்கையாக சுவாசிக்கிறோமோ அதுபோல் தான் இதுவும்....

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 09: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்)

பாடம் 9: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்) மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்.4:4) உபாகமம் 8:3 லிருந்து எடுக்கப்பட்ட...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 08: தேவனோடு நேரம் செலவிடுதல்

பாடம் 8: தேவனோடு நேரம் செலவிடுதல் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல் ஐPவனுள்ள...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 07: சோதனையை மேற்கொள்ளல்

பாடம் 7: சோதனையை மேற்கொள்ளல் மனித இனத்தின் பொதுவான குணங்களில் ஒன்றாக இருப்பது தவறு என்று தெரிந்த பின்பும் அத் தவறைச் செய்வதாகும். நாம் சிலவேளைகளில் தவறு...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 06: சபை வாழ்வு

பாடம் 6: சபை வாழ்வு சர்;வ வல்லமையுள்ள தேவன் தன்னாற் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக நேசிக்கிறார்;, பாதுகாக்கிறார்;. வேதவசனங்களில் படிக்கின்றபொழுது உண்மையிலேயே அவரின் அன்பு நம்மை...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 05: நித்திய இரட்சிப்பு

பாடம் 5: நித்திய இரட்சிப்பு என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும் என்று கர்;த்தர்; சொல்கிறார்; (ஏசா.51:6ன் பிற்பகுதி). நம்முடைய மகா பெரிய தேவனும், இரட்சகரும் அவருடைய ஐனங்களுக்குள்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 04: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல்

பாடம் 4: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல் சபை பாரம்பரியத்திலும், செயற்பாடுகளிலும் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பல வித்தியாசங்களும், முரண்பாடுகளும் உள்ளன. தேவபக்தியுள்ள மனிதர்;களும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்;. ஆனாலும் ஞானஸ்நானம்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 03: கிறிஸ்துவின் கர்த்தத்துவம்

பாடம் 3: கிறிஸ்துவின் கர்த்தத்துவம் இயேசு கிறிஸ்து உமக்கு யார்;?……. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்;களிடமும் பிறரிடமும் சில கேள்விகளைக் கேட்டார். நான் யார் என்று ஐனங்கள்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 02: கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்

பாடம் 2: கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் அவர்; மனிதர்;களோடு சஞ்சரித்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை உலகில் வாழ்ந்த மனிதர்;களுடைய வாழ்க்கையைவிட உயர்;ந்ததாக இருந்தது. எக் கோணத்திலிருந்து...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 1: சுவிசேஷத்தின் பரந்த காட்சி கர்;த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்துப் பரிசுத்த ஆவியானவர்; அருளுகிறபொழுது இவ்வாறு தொடங்குகிறார்;. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(7) பேராசை

(7) பேராசை பேராசை பெருநஷ்டம். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(6) சோம்பல்

(6) சோம்பல் அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் சோம்பல் சொகுசாகத் தொட்டிலாட்டிக் கொல்லும் ஒரு கொடிய பாவமென்று சத்திய வேதாகமம் வெகு திட்டவட்டமாக அறைகூவியுள்ளது. சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

(5) பெருந்தீனி 300 கிலோ நிறையுள்ள ஒரு மனிதனை நான் அறிவேன். அவர் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். அவர் உயிர் வாழ்வதற்காக...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(4) காமம்

(4) காமம் பார்வைக்கு காமம் பெரும் பகட்டாகவே தோன்றும். ஆரம்பத்தில் அது அழகாகவே காட்சியளிக்கும். அதன் வெளிப்பகட்டு கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்து நிற்கும். எடுத்த எடுப்பில்தானே...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(3) பொறாமை

(3) பொறாமை பொறாமையும் பகையும் மனிதனைப் பாழ்படுத்தி அழிவுக்குட்படுத்தும், பொறாமை குடும்பங்களைச் சீரழித்துவிடும்.பொறாமை நண்பர்களை விரட்டியடித்துவிடும். பொறாமை நம் அலுவலைக் குழப்பிவிடும். பொறாமை நமது ஆன்மாவையும் நம்மையும்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(2) சினம்

(2) சினம் கோபம் பாவம் பழி என்பர். பொதுவாக எல்லாரும் கோபப்படக்கூடியவர்கள். சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூட சினம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. சிறுவனுக்கும் கண்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(1) ஆணவம்

(1) ஆணவம் மனிதனைக் கொல்லக்கூடிய கொடிய பாவங்களை ஏழு வகைப்படுத்தலாம். அவற்றுள் தலையாய முதற்கொடிய பாவம் ஆணவமாகும். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

முகவுரை ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல்

பாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல் நல்ல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஞானமான பாதையில் வழிநடத்த விரும்புகின்றனர். அவர்கள் பிள்ளைகளை நேசிப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர்....

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்

பாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல் தினந்தோறும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ்வாழ்கின்றபொழுது அவர் விரும்புவதை நாம் செய்கிறோம். (லூக்கா 6:46) அவருக்கு கீழ்ப்படிதல் நாம்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்

பாடம் 10: நித்தியஐPவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நித்திய ஐPவனைப் பெற்றிருக்கின்ற மக்களில் நீங்களும் ஒருவர், இப்பொழுது பரலோக வாழ்விற்கு...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 09: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே

பாடம் 9: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே ஆதிவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டபொழுது, அவர்களைத் தேவன் ஒன்றாக கிறிஸ்துவுக்குள் இ;ணைத்தார். அவர்கள் ஒருமனப்பட்டு, ஒருமித்திருந்தார்கள்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 08: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்

பாடம் 8: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல் நாம் சுவிசேசத்தைக் (நற்செய்தி) கேட்டு விசுவாசித்த பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவை நம்முடைய தேவனும், இரட்சகருமாக ஏற்றுக்கொண்டோம். நாம் கிறிஸ்துவைத்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 07: தேவனோடு ஐக்கியப்படல்

பாடம் 7: தேவனோடு ஐக்கியப்படல் நம்முடைய வாழ்நாளில் நாம் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் உடையவர்களாக நடக்கவேண்டும் என்று அவர் நம்மை அழைத்து இருக்கிறார். அவருடைய அளவில்லா ஞானத்தாலே,...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்

பாடம் 6: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல் தேவனுடைய அதிசயமான அன்பினால் அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும் (1.யோவன் 3:1)....

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 05: ஜெபிக்க கற்றுக் கொள்ளல்

பாடம் 5: nஐபிக்க கற்றுக் கொள்ளல் பிள்ளைகள் பெற்றோர்களோடு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக பேச முடியும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நம்முடைய பரலோக பிதா தன்னுடைய பிள்ளைகளுக்கு...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 04: தேவனோடு நேரம் செலவிடல்

பாடம் 4: தேவனோடு நேரம் செலவிடல் தேவனுடைய பிள்ளைகள் தேவனோடு நேரத்தைச் செலவிடவேண்டியது அவசியமாகும். அவரே பெலத்திற்கும், ஞானத்திற்கும் உறைவிடமாயிருக்கிறார். நீ தேவனை நேசித்தால் அவரோடு நேரத்தைச்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 02: இரட்சிப்பின் நிச்சயத்துவம்

பாடம் 2: இரட்சிப்பின் நிச்சயத்துவம் நாம் தேவனுடைய பிள்ளைகளானபடியால் நமக்கு ஒரு பிதா இருக்கிறார்; அவர்; பொய் உரையாதவர்;, அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. "உம்முடைய...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்

பாடம் 1: தேவனுடைய பிள்ளையாகுதல் இவ் உலகில், பிறப்பால் நாம் எப்படி ஒரு குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறோமோ, அதேபோல் இரட்சிப்பால் தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர்; ஆகிவிடுகிறோம். தேவனுடைய...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

மாணவர் வழிகாட்டி

'மாணவர்; வழிகாட்டி' என்கிற இச் சிறிய புத்தகம் பன்னிரண்டு பாடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் இப்பாடங்களை தெளிவுற அறிந்திருக்க வேண்டும். இளம் விசுவாசிகள் கிறிஸ்தவ போதனைகளில்...

(0) உட்காரு – நட – நில்

(3) நில்

நில் கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்…… ஆகையால்,...

(0) உட்காரு – நட – நில்

(2) நட

நட நடப்பதிலல்ல உட்காருதலிலே கிறிஸ்தவ அனுபவம் துவங்குகிறதென்பதைத் தெளிவாக்க முயன்றோம். தேவ ஒழுங்காகிய இந்த முறையை நாம் மாற்ற முயல்வது கேட்டை விளைவிக்கிறது. கர்த்தராகிய இயேசு நமக்காக...

(0) உட்காரு – நட – நில்

(1) உட்காரு

உட்காரு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவன்…………… கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி…………… எல்லா துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும் வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நமத்துக்கும்...

00. கிருபையின் மாட்சி

20. முடிவுரை

முடிவுரை என் வாசகர் இந்நூலின் காணப்படும் என் வாசகங்களை வாசித்து வருகையில் படிப்படியாக என் கருத்தைப் புரிந்துகொண்டிராவிடில், அதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். சிந்தைக்கும் முன் தவழ்ந்து...

00. கிருபையின் மாட்சி

19. பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்

பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம் தங்கள் வருங்காலத்தைக் குறித்தத் திகிலோடிருந்தக் கொரிந்து பட்டண சகோதரருக்காகப் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை பெரும் ஆறுதலாயிருந்தது. அந்தச் சகோதரர் முடிவு பரியந்தம்...

00. கிருபையின் மாட்சி

18. நிலைநிறுத்தல்

18. நிலைநிறுத்தல் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் உண்டென்று பவுல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பாதுகாப்பை நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். 'நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு...

00. கிருபையின் மாட்சி

17. வீழ்ச்சி பற்றிய திகில்

வீழ்ச்சி பற்றிய திகில் கிறிஸ்துவிடம் வருவோர் பலரின் சிந்தையை ஒருவித திகில் பற்றிக் கொள்கிறது. தாங்கள் இறுதிமட்டும் விடாமுயற்சியுன் இருக்க முடியாதென அவர்கள் அஞ்சுகின்றனர். பின்வருமாறு ஒருவர்...

00. கிருபையின் மாட்சி

16. மனந்திரும்புதல் அருளப்படும் விதம்

மனந்திரும்புதல் அருளப்படும் விதம் அந்தப் பெருமைக்குரிய வசனத்துக்கு மறுபடியும் வருவோமாக. 'இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பiயும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்". கிருபை...

00. கிருபையின் மாட்சி

15. மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை

மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை பாவமன்னிப்போடுங்கூட மனந்திரும்புதல் நெருங்கிய தொடர்புள்ளதென்பது சமீபத்தில் நாம் வாசித்த வசனத்திலிருந்து தெரிகிறது. அப்.5:31 ல் 'மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக" இயேசு உயர்த்தப்பட்டாரென்று...

00. கிருபையின் மாட்சி

14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் பாவிகளின் பெரும் நம்பிக்கையான சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவைக் குறித்து இந்நூலில் நான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் நமது ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறாரென்பதை...

00. கிருபையின் மாட்சி

13. மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும்

மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும் 'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்" பரதீசின் வாயிலில் நிற்கும் சேராபீம் தாங்கியுள்ள பட்டயத்தைப் போல், ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தை அநேகருடைய வழியில் சுடர்...

00. கிருபையின் மாட்சி

12. விசுவாசத்தின் வளர்ச்சி

விசுவாசத்தின் வளர்ச்சி விசுவாசத்தில் பெருகுவது எப்படி? இது அநேகருடைய ஆர்வமான கேள்வி. விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும் தங்களால் இயலவில்லையென்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொருளின் பேரில் அர்த்தமற்ற பேச்சுகள்...

00. கிருபையின் மாட்சி

11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!

என்னால் ஒன்றும் செய்யக்கூடாது! கவலைக்குள்ளாயிருந்த உள்ளம் ஒப்புரவாகுதல் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரான இயேசுவில் விசுவாசம் வைப்பதால்தான் இரட்சிப்பு கிட்டுகிறதென்ற பெரும் சத்தியத்தை அறிந்துகொண்டது. நன்மையானதைச் செய்யமுடியவில்லையே...

00. கிருபையின் மாட்சி

10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?

விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்? இரட்சிப்பைப் பெற விசுவாசமே தேவை என ஏன் தெரிந்துகொள்ளப்பட்டது? இக்கேள்வி அடிக்கடி எழலாம். 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்பது நிச்சயமாகவே பரிசுத்தவேதத்தின்...

00. கிருபையின் மாட்சி

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது? விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான்...

00. கிருபையின் மாட்சி

08. விசுவாசம் என்பதென்ன?

விசுவாசம் என்பதென்ன? 'கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த விசுவாசம் என்பதென்ன? விசுவாசத்தைக் குறித்துப் பல விளக்கங்கள் உண்டு. ஆயினும், எந்த விளக்கமுமே நான் அதைச்...

00. கிருபையின் மாட்சி

07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்

கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும் 'கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:8) என் வாசகர் சற்றே ஒரு புறமாய்த் திரும்பி, தேவ கிருபையான நமது இரட்சிப்பின் ஊற்றைப்பற்றிப்...

00. கிருபையின் மாட்சி

06. பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம்

பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்பிக்கையோடிருப்பின் நீதிமானாகவியலும் என்னும் முறையைப் புரிந்துகொண்டிருப்பினும், பாவத்தை விட்டுவிடமாட்டாது அல்லலுறுவோருக்கு இத்தருணத்தில் ஒரு பார்த்தை கூற ஆசிக்கிறேன். நாம்...

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist