Sunday, November 9, 2025

நெகேமியா

00. பொருளடக்கம்

13. நெகேமியா செய்த இதர காரியங்கள்

அதிகாரம் 13 நெகேமியா செய்த இதர காரியங்கள் வசனம் 13:1-3 அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும்...

00. பொருளடக்கம்

12. ஆசாரியர்களின் பெயர்கள்

அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...

00. பொருளடக்கம்

11. எருசலேமில் வாழ்ந்த மக்கள்

அதிகாரம் 11 எருசலேமில் வாழ்ந்த மக்கள் அந்த யூதர்கள் ஆணையிட்டுத் தி;ட்டம்பண்ணினது மட்டுமன்றி தங்கள் வாழ்க்கையையும் ஒழுங்குபடச் செய்தனர். அது ஏனோதானோ என்ற ஒரு வாழ்க்கை முறையல்ல....

00. பொருளடக்கம்

10. உடன்படிக்கை முத்திரை போடப்படல்

அதிகாரம் 10 உடன்படிக்கை முத்திரை போடப்படல் வசனம் 10:1-29 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, செராயா, அசரியா, எரேமியா, பஸ்கூர், அமரியா,...

00. பொருளடக்கம்

09. உடன்படிக்கை பண்ணப்படுதல்

அதிகாரம் 9 உடன்படிக்கை பண்ணப்படுதல் வசனம் 9:1-3 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம்...

00. பொருளடக்கம்

08. தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல்

அதிகாரம் 8 தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல் வசனம் 8:1-3 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்தமோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று...

00. பொருளடக்கம்

07. பெயர்ப்பட்டியல்

அதிகாரம் 7 பெயர்ப்பட்டியல் வசனம் 7:1-2 அலங்கம் கட்டிமுடிந்தது, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும்...

00. பொருளடக்கம்

06. பகைஞரின் வஞ்சனை

அதிகாரம் 6 பகைஞரின் வஞ்சனை வசனம் 6:1-2 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப்...

00. பொருளடக்கம்

05. உள்ளிடைக் குழப்பம்

அதிகாரம் 5 உள்ளிடைக் குழப்பம் வசனம் 5:1 ஜனங்களுக்குள்ளே அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. எதிரிகள் தாக்கும்போது தேவனுடைய பிள்ளைகள்...

00. பொருளடக்கம்

04. பணியும் போராட்டமும்

அதிகாரம் 4 பணியும் போராட்டமும் வசனம் 4:1-2 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத்து கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரை சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர்...

00. பொருளடக்கம்

03. ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்

அதிகாரம் 3 ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல் வசனம் 3:1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள்...

00. பொருளடக்கம்

02. எருசலேமைச் சேர்தல்

அதிகாரம் 2 எருசலேமைச் சேர்தல் வசனம் 2:1-3 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக்...

00. பொருளடக்கம்

01. நெகேமியாவின் ஜெபம்

அதிகாரம் 1 நெகேமியாவின் ஜெபம் வசனம் 1:1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,...

00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

நெகேமியா இடிந்து, அழிந்து உருமறைந்து கிடக்கும் சாலோமோனின் தேவாலயம் திரும்ப கட்டப்பட வேண்டுமானால் கடவுள் ஓர் எஸ்றாவை எழுப்ப வேண்டும். எருசலேமின் அலங்கம் திரும்ப எழும்பப்பட வேண்டுமானால்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist