Sunday, November 9, 2025

பாக்கியவான்கள் யார்?

0. பாக்கியவான்கள் யார்?

8. எட்டாம் பேறு

எட்டாம் பேறு நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்...

0. பாக்கியவான்கள் யார்?

7. ஏழாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

6. ஆறாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

5. ஐந்தாம் பேறு

ஐந்தாம் பேறு 'இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" மத் 5:7 இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த நான்கு அருட்பேறுகளிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய...

0. பாக்கியவான்கள் யார்?

4. நாலாம் பேறு

நாலாம் பேறு 'நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்" மத். 5:6. தேவனுடைய ஆவியானவரால் விழிப்புணர்வடைந்த ஒருவனுடைய உள்ளத்தில் நடைபெறுகிற செயல்களை முதல் மூன்று அருட்பேறுகளிலும்...

0. பாக்கியவான்கள் யார்?

3. மூன்றாம் பேறு

மூன்றாம் பேறு 'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்" மத்.5:5. சாந்தம் என்னும் சொல்லின் சிறப்புடைமை குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனைச் சிலர் பொறுமை...

0. பாக்கியவான்கள் யார்?

2. இரண்டாம் பேறு

இரண்டாம் பேறு 'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்" மக்களியல்புக்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவுமாயிருக்கிறது. நம்முடைய ஆவி துயரங்கள் துக்கங்களாகியவைகளைக் காணும்போது இயல்பாகவே வெறுப்பினால் பின்வாங்குகிறது. அகத்தில் மகிழ்ச்சியும்...

0. பாக்கியவான்கள் யார்?

1. முதலாம் பேறு

முதலாம் பேறு 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது" மத் 5:3 இம்மலைப் பிரசங்கமானது எவ்வாறு தொடங்குகிறது என்பதனை நோக்குவதும் மெய்யாகவே ஓர் ஆசீர்வாதமாயிருக்கிறது. கொடியவர்கள் மீதுள்ள...

0. பாக்கியவான்கள் யார்?

0. பாக்கியவான்கள் யார்?

பாக்கியவான்கள் யார்? (மலைப் பிரசங்கத்தின் முதற்பகுதி) அறிமுகம் முதலாவது பேறு'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது" இரண்டாம் பேறு'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்" மூன்றாம் பேறு'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்....

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist