• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

07. பெயர்ப்பட்டியல்

August 10, 2017
in கிறிஸ்தவ நூற்கள், நெகேமியா
0 0
00. பொருளடக்கம்

அதிகாரம் 7

பெயர்ப்பட்டியல்

வசனம் 7:1-2

அலங்கம் கட்டிமுடிந்தது, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

அலங்கங்கள் கட்டி முடித்து கதவுகள் போடப்பட்டு விட்டன. எல்லாம் அமைக்கப்பட்டு முடிவற்றது. 52 நாட்களில் எருசலேமின் அலங்கங்கள் சீரமைத்து முடித்துக் கட்டப்பட்டு யூதர்களுக்குத் தங்கள் பகைஞரிடமிருந்து நல்ல பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த மதில்கள் அந்த யூதர்கள் தேவனைத் தனித்து அவரது ஆலயத்தில் தொழவும் வகை செய்தது. தேவனைத் தொழுவதற்கு உதவி செய்ய மூன்று வகை குழு பணியாளர்களை நெகேமியா நியமித்தான் (1) வாசல் காவலாளர் (2) பாடகர் (3) லேவியர். வாசல் காவலாளர் நகருக்கு வாசலைக் கடந்து வருகிறவர்கள் அனைவரையும் நன்கு கவனிக்கவேண்டும். தீங்கு செய்ய எண்ணம் கொண்டு வருகிறவர்களை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.

அடுத்து பாடகர்கள் தேவனைத் துதித்துப் பாட இனிய இசைக் குரல்களைக் கொண்ட ஆசாபின் பிள்ளைகள் வழிவந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இனிய பாடலின் குரலோசை எழும்போது தேவனுக்கு எவ்வளவு மகிமை. நீ இன்று தேவனைத் துதித்துப் பாடினாயா?

கடைசிக் குழு லேவியர்கள். தொழுகைப் பணியை முன்னின்று நடத்துபவர்கள். நாம் தேவனுடைய சந்நிதியில் சென்று பாடவும், துதிக்கவும் தொழவும் தகுதியுடையவர்களாய் இருக்கிறோமா?

அடுத்து நெகேமியா ஒருவேளை அரண்மனைப் பணிக்குத் திரும்பிச் செல்ல நினைக்கிறான் போலும். தன் சகோதரனாகிய ஆனானியை எருசலேமைக் காக்கும் பொறுப்பில் நிறுத்துகிறான். முதலாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் அனைத்துச் செயல்களும் நடைபெறத்தக்கதாக நெகேமியாவைத் தூண்டி உற்சாகப்படுத்தியவன் இந்த ஆனானியே. ஆனானிக்கு உதவியாக நெகேமியா அரண்மனைத் தலைவனாகிய அனனனியாவையும் எருசலேமின் காவல் விசாரணகை;கு ஏற்படுத்தினான். இந்த அனனியா, வேதத்தில் அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும், தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன் என்று விவரிக்கப்படுகிறான். இவ்விதமான ஒரு நற்பெயருடன் வேதத்தில் நினைவுகூரப்படுதல் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. யோபுவும் தேவனால் உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவன்… என்று கூறப்படுகிறான் (யோபு 1:8). அவ்வாறே வேதம் நீதியும் தேவபக்தியும் உள்ளவன் என்று சிமியோனைப் பற்றிக் கூறுகிறது (லூக்.2:5).

வசனம் 7:3

அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம். நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

அந்நாட்களில் ஒரு நகரத்தின் வாசற்கதவுகளைச் சூரிய உதயத்தின்போது திறப்பதும், சூரிய அஸ்தமனத்தின்போது மூடிவிடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தனது விரோதிகள் இன்னமும் தீங்கு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர் என்று நினைத்து நெகேமியா வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்பட வேண்டாம் என்றும், சூரியன் மாலையில் விழுமுன்பே மூடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டான். ஆகையால் நகரத்தின் மதில்களுக்கு வெளியில் யார் வந்து உலாவுகிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும் அன்றோ? அதுமட்டுமின்றி காவலாளர்களையும் நியமித்து அவர்கள் தங்கள் தங்கள் காவலிடங்களிலும், தங்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாகவும் காவல் நின்று காக்கவேண்டும் என்றும் ஏற்படுத்தினான். அந்த ஏற்பாடு மிகவும் நேர்த்தியானது தங்கள் தங்கள் வீட்டை அடுத்து காவல் செய்ய வேண்டும் என்ற நிலை யாவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடியதேயன்றோ (4:13)? நாமும்கூட நமது அன்றாட வாழ்வில் நமது வீட்டுப்புறங்களையடுத்த அனைத்தையும் பாவம் நெருங்காதபடி கருத்தாய்க் காத்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோமா? பாதுகாவலர் இல்லாமற் போனால் சுவர்கள் எத்துணையிருப்பினும் பயன் ஒன்றும் இல்லையன்றோ?

வசனம் 7:4-13

பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார். முந்திவந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது. அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூடவந்து, எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது: பாரேஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். செபத்தியாவின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர். யேசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர். ஏலாமின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று ஐம்பத்துநாலுபேர். சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

நெகேமியா விசுவாசத்தின் வல்லமையால் எருசலேமின் அலங்கங்களையெல்லாம் கட்டி முடித்தான். பட்டணம் விஸ்தாரமும் பெரியதுமாயிருந்தது. இடிபாடுளின் குவியல்கள் அங்காங்கே நிறைந்திருந்தன. நகரத்தின் ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள். மறுபடியும் தேவனுடைய நடத்துதால், தனது வேலைகளுக்கும் மிகவும் அவசியம் என்று நெகேமியா உணர்ந்து செயல்ப்பட்டான். கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக நெகேமியா எவ்வளவு அக்கறை காட்டுகிறான் என்பதை நாம் நன்கு காணமுடிகிறதல்லவா? இங்கே யூதர்கள் அனைவரையும், பிரபுக்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்ய நடவடிக்கை எடுக்கிறான். அவர்கள் குடும்பம் குடும்பமாகவும், நகர வாரியாகவும், தொழில் வாரியாகவும் பிரிவு செய்து, பகுத்து வம்ச அட்டவணைப்படுத்த விரும்புகிறான். அடுத்துச் செய்யப்பட வேண்டிய காரியங்களுக்காகவும் மக்களின் வம்சவரலாற்று கணக்கிற்காகவும் அது மிகவும் தேவைப்பட்டது. இந்நிலையில், எஸ்றாவின் காலத்தில் அவனோடு எருசலேமுக்கு வந்தவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டவணைப் புத்தகம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.

அதன் உதவியால் அவர்களின் பெயர்ப்பட்டியலை நெகேமியா இங்கு குறிப்பெடுக்க முற்படுகிறான். அவர்கள் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிறைப்படுத்திக்கொண்டு போகப்பட்டவர்கள். அவர்கள் திரும்பி, இப்போது எருசலேமிற்கும், யூதாவிற்கும் , அல்லது தங்கள் சொந்த நகரங்களுக்கும் வந்திருந்தனர். அந்தப் பெயர்ப் பட்டியலை, இப்போது அவனுடனிருந்தவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டுப் புதிய பெயர்ப்பட்டியலை அவன் தயாரிக்கலானான். ஆகையால், இந்தப் பட்டியலைக் கூறும் இந்த அதிகாரமும், இதேபோன்ற பெயர்களைக் கொண்ட பட்டியலைக் கூறும் எஸ்றா 2ம் அதிகாரமும் ஒன்றாகவே உள்ளன. எஸ்றாவும் நெகேமியாவும் ஆகிய இருவருமே, தங்களுடன் வந்தவர்களின் பெயர்களை ஒழுங்காக பட்டியல்படுத்தியுள்ளனர். தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய நற்பணிகளை ஆசீர்வதிக்கும்படி அவர்களின் பெயர்கள் வேதத்தில் நிலைபெற அருள் புரிந்துள்ளார்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. பொருளடக்கம்

08. தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல்

00. பொருளடக்கம்

09. உடன்படிக்கை பண்ணப்படுதல்

Recommended

Song 138 – Atputham

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

00. கிருபையின் மாட்சி

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.