தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
சேனையின் கர்த்தர் உன்னடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
சேனையின் கர்த்தர் உன்னடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளம் கையில் வரைந்தாரே
தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளம் கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
கசந்த மாறா மதுரமாகும்
கொடிய ஜோர்தான் அகன்றிடும்
கசந்த மாறா மதுரமாகும்
கொடிய ஜோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு
கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூரு













