நான் பாடும் கானங்களில்
என் இயேசுவை புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே
இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை ஆ… ஆ… (2)
இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
அவர் ஸ்நேகத்தின் தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் (2)
பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன்
கண்ணீரைத் துடைப்பவரே ஆ… ஆ… (2)
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியாம் என்னை மீட்டெடுத்தீர் (2)
நல்ல போராட்டம் போராடி எந்தன்
ஓட்டத்தை முடிக்கச்செய்வீர் ஆ… ஆ… (2)
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் (2)











