03. கிரயம் எண்ணிப் பார்த்தல்
கிரயம் எண்ணிப் பார்த்தல் தியான வாசிப்பு: யோசுவா 2:1-24 கானான்தேசத்தை நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாகிய மோசேயால் சுதந்தரிக்க முடியாது. கிருபையின் பிரதிநிதியாகிய யோசுவாவின்மூலமே கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியும்....
கிரயம் எண்ணிப் பார்த்தல் தியான வாசிப்பு: யோசுவா 2:1-24 கானான்தேசத்தை நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாகிய மோசேயால் சுதந்தரிக்க முடியாது. கிருபையின் பிரதிநிதியாகிய யோசுவாவின்மூலமே கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியும்....
தேவன் பயன்படுத்தும் மனிதன் தியான வாசிப்பு: யோசுவா1:10-18 யோசுவாவின் புத்தகம் குறிப்பிடும் உட்கருத்தைக் கவனித்தோம். நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல்...
கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு தியான வாசிப்பு: யோசுவா 1:1-10 யோசுவாவின் புத்தகத்தில் யோசுவாவும் அவனுடைய போர் வீரரும் கண்ட கானான், போர் வாழ்வின் வெற்றிகள் பொறிக்கப்பெற்றுள்ளன. இப்போர்...
முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...
புளித்த மா மத்தேயு 16:6-12 இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று...
கோதுமையும் களைகளும் மத்தேயு 13:24-30, 37-43 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திihபண்ணுகையில் அவனுடைய...
கோதுமையும் களைகளும் மத்தேயு 13:24-30, 37-43 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திihபண்ணுகையில் அவனுடைய...
விதைக்கிறவனும் விதையும் லூக்கா 8.5-15 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான், அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது....
திராட்சத் தோட்டத்து வேலையாள்கள் மத்தேயு 20:1-16 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு...
காணாமற்போன ஆடு லூக்கா 15:1-7 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு...
பரிசேயனும் ஆயக்காரனும் லூக்கா 18:10-14 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர்...
விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்காரனும் மத்தேயு 24:42-51 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான்...
விழித்திருக்கும் ஊழியக்காரர் லூக்கா 12:34-40 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உங்கள் அihகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான்...
மதிகேடனான ஐசுவரியவான் லூக்கா 12:15-21 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல...
திராட்சத் தோட்டக்காரன் மத்தேயு 21:33-46 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு...
அநீதியுள்ள உக்கிராணக்காரன் லூக்கா 16:1-13 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக...
இரு குமாரர்கள் மத்தேயு 21:28-32 ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள், மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு...
பூட்டப்பட்ட கதவு லூக்கா 13:24-30 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு,...
இரக்கமற்ற ஊழியக்காரன் மத்தேயு 18:23-35 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன்...
நடு இரவில் சிநேகிதன் லூக்கா 11:5-8 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய்...
தாலந்துகள் மத்தேயு 25:14-30 அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரih அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய...
மன்னன் மகனின் திருமணம் மத்தேயு 22:1-14 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக்...
பந்தியில் முதன்மையான இடம் லூக்கா 14:8-11 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே, உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும்...
ஊதாரியான குமாரன் லூக்கா 15:11-32 பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும்...
புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும் மத்தேயு 7:24-29 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின...
செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் மத்தேயு 25:31-46 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும்...
ஐசுவரியவானும் தரித்திரனும் லூக்கா 16:19-31 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வihக்கும் வழங்கிவந்தது, அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில்...
பெரிய விருந்து லூக்கா 14:16-24 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகih அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய்,...
நல்ல சமாரியன் லூக்கா 10:25-37 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவihச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு...
மெய்யான திராட்சச் செடி யோவான் 15:1-17 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ,...
3. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மத் 25:1-13 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர்...
நல்ல மேய்ப்பன் யோவான் 10:1-18 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்....
துரும்பும் உத்திரமும் மத்தேயு 7:1-5 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற...
பிரசங்கக் குறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் உவமைகள் துரும்பும் உத்திரமும் நல்ல மேய்ப்பன் புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மெய்யான திராட்சச் செடி நல்ல சமாரியன் பெரிய விருந்து...
அதிகாரம் 10 மொர்தெகாயின் உயர்ந்த நிலை வசனம் 10:1-2 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். வல்லமையும் பராக்கிரமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா...
அதிகாரம் 9 யூதர்களின் வெற்றி வசனம் 9:1-4 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே யூதரின் பகைஞர்...
அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...
அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...
அதிகாரம் 6 மொர்தெகாய் பெற்ற மாட்சிமை வசனம் 6:1-3 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது....
அதிகாரம் 5 எஸ்தரின் மன்றாட்டு வசனம் 5:1-2 மூன்றாள் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்....
அதிகாரம் 4 தேவனிடம் ஜெபித்த யூதர்கள் வசனம் 4:1-3 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே...
அதிகாரம் 3ஆமானின் சதித்திட்டம் வசனம் 3:1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய...
அதிகாரம் 2புதிய பட்டத்து அரசி வசனம் 2:1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். இராஜஸ்திரியாகிய வஸ்தி...
அதிகாரம் 1 இராஜாவின் விருந்து வசனம்: 1:1-4 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன்...
எஸ்தர் நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு...
அதிகாரம் 13 நெகேமியா செய்த இதர காரியங்கள் வசனம் 13:1-3 அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும்...
அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...
அதிகாரம் 11 எருசலேமில் வாழ்ந்த மக்கள் அந்த யூதர்கள் ஆணையிட்டுத் தி;ட்டம்பண்ணினது மட்டுமன்றி தங்கள் வாழ்க்கையையும் ஒழுங்குபடச் செய்தனர். அது ஏனோதானோ என்ற ஒரு வாழ்க்கை முறையல்ல....
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly