Monday, March 16, 2026
kesaran

kesaran

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

05. நல்ல சமாரியன்

நல்ல சமாரியன் லூக்கா 10:25-37 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவihச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு...

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

04. மெய்யான திராட்சச் செடி

மெய்யான திராட்சச் செடி யோவான் 15:1-17 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ,...

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

03. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்

3. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மத் 25:1-13 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர்...

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

02. நல்ல மேய்ப்பன்

நல்ல மேய்ப்பன் யோவான் 10:1-18 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்....

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

01. துரும்பும் உத்திரமும்

துரும்பும் உத்திரமும் மத்தேயு 7:1-5 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற...

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

பிரசங்கக் குறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் உவமைகள் துரும்பும் உத்திரமும் நல்ல மேய்ப்பன் புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மெய்யான திராட்சச் செடி நல்ல சமாரியன் பெரிய விருந்து...

00. பொருளடக்கம்

10. மொர்தெகாயின் உயர்ந்த நிலை

அதிகாரம் 10 மொர்தெகாயின் உயர்ந்த நிலை வசனம் 10:1-2 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். வல்லமையும் பராக்கிரமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா...

00. பொருளடக்கம்

09. யூதர்களின் வெற்றி

அதிகாரம் 9 யூதர்களின் வெற்றி வசனம் 9:1-4 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே யூதரின் பகைஞர்...

00. பொருளடக்கம்

08. இராஜாவின் புதிய கட்டளை

அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...

00. பொருளடக்கம்

07. எஸ்தரின் வேண்டுகோள்

அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...

00. பொருளடக்கம்

06. மொர்தெகாய் பெற்ற மாட்சிமை

அதிகாரம் 6 மொர்தெகாய் பெற்ற மாட்சிமை வசனம் 6:1-3 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது....

00. பொருளடக்கம்

05. எஸ்தரின் மன்றாட்டு

அதிகாரம் 5 எஸ்தரின் மன்றாட்டு வசனம் 5:1-2 மூன்றாள் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்....

00. பொருளடக்கம்

04. தேவனிடம் ஜெபித்த யூதர்கள்

அதிகாரம் 4 தேவனிடம் ஜெபித்த யூதர்கள் வசனம் 4:1-3 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே...

00. பொருளடக்கம்

03. ஆமானின் சதித்திட்டம்

அதிகாரம் 3ஆமானின் சதித்திட்டம் வசனம் 3:1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய...

00. பொருளடக்கம்

02. புதிய பட்டத்து அரசி

அதிகாரம் 2புதிய பட்டத்து அரசி வசனம் 2:1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். இராஜஸ்திரியாகிய வஸ்தி...

00. பொருளடக்கம்

01. இராஜாவின் விருந்து

அதிகாரம் 1 இராஜாவின் விருந்து வசனம்: 1:1-4 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன்...

00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

எஸ்தர் நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு...

பொருளடக்கம்

13. நெகேமியா செய்த இதர காரியங்கள்

அதிகாரம் 13 நெகேமியா செய்த இதர காரியங்கள் வசனம் 13:1-3 அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும்...

பொருளடக்கம்

12. ஆசாரியர்களின் பெயர்கள்

அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...

பொருளடக்கம்

11. எருசலேமில் வாழ்ந்த மக்கள்

அதிகாரம் 11 எருசலேமில் வாழ்ந்த மக்கள் அந்த யூதர்கள் ஆணையிட்டுத் தி;ட்டம்பண்ணினது மட்டுமன்றி தங்கள் வாழ்க்கையையும் ஒழுங்குபடச் செய்தனர். அது ஏனோதானோ என்ற ஒரு வாழ்க்கை முறையல்ல....

பொருளடக்கம்

10. உடன்படிக்கை முத்திரை போடப்படல்

அதிகாரம் 10 உடன்படிக்கை முத்திரை போடப்படல் வசனம் 10:1-29 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, செராயா, அசரியா, எரேமியா, பஸ்கூர், அமரியா,...

பொருளடக்கம்

09. உடன்படிக்கை பண்ணப்படுதல்

அதிகாரம் 9 உடன்படிக்கை பண்ணப்படுதல் வசனம் 9:1-3 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம்...

பொருளடக்கம்

08. தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல்

அதிகாரம் 8 தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல் வசனம் 8:1-3 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்தமோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று...

பொருளடக்கம்

07. பெயர்ப்பட்டியல்

அதிகாரம் 7 பெயர்ப்பட்டியல் வசனம் 7:1-2 அலங்கம் கட்டிமுடிந்தது, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும்...

பொருளடக்கம்

06. பகைஞரின் வஞ்சனை

அதிகாரம் 6 பகைஞரின் வஞ்சனை வசனம் 6:1-2 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப்...

பொருளடக்கம்

05. உள்ளிடைக் குழப்பம்

அதிகாரம் 5 உள்ளிடைக் குழப்பம் வசனம் 5:1 ஜனங்களுக்குள்ளே அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. எதிரிகள் தாக்கும்போது தேவனுடைய பிள்ளைகள்...

பொருளடக்கம்

04. பணியும் போராட்டமும்

அதிகாரம் 4 பணியும் போராட்டமும் வசனம் 4:1-2 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத்து கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரை சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர்...

பொருளடக்கம்

03. ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்

அதிகாரம் 3 ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல் வசனம் 3:1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள்...

பொருளடக்கம்

02. எருசலேமைச் சேர்தல்

அதிகாரம் 2 எருசலேமைச் சேர்தல் வசனம் 2:1-3 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக்...

பொருளடக்கம்

01. நெகேமியாவின் ஜெபம்

அதிகாரம் 1 நெகேமியாவின் ஜெபம் வசனம் 1:1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,...

பொருளடக்கம்

பொருளடக்கம்

நெகேமியா இடிந்து, அழிந்து உருமறைந்து கிடக்கும் சாலோமோனின் தேவாலயம் திரும்ப கட்டப்பட வேண்டுமானால் கடவுள் ஓர் எஸ்றாவை எழுப்ப வேண்டும். எருசலேமின் அலங்கம் திரும்ப எழும்பப்பட வேண்டுமானால்...

பொருளடக்கம்

11. மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர்

(11) மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர் வசனம் 10:1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும்...

பொருளடக்கம்

10. இஸ்ரவேலர் பாவம் செய்தனர்.

(10) இஸ்ரவேலர் பாவம் செய்தனர். வசனம் 9:1-2 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர்,...

பொருளடக்கம்

09. எஸ்றாவின் பயணம்

(9) எஸ்றாவின் பயணம் வசனம் 8:1-14 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடே வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: பினெகாசின்...

பொருளடக்கம்

08. ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப மன்னனிடம் அனுமதி கோரல்

(8) ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப மன்னனிடம் அனுமதி கோரல் வசனம் 7:1-5 இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே...

பொருளடக்கம்

07. தரியு இராஜாவின் கடிதம்

(7) தரியு இராஜாவின் கடிதம். வசனம் 6:1-3 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின்...

பொருளடக்கம்

06. ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம்

(6) ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம் வசனம் 5:1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின்...

பொருளடக்கம்

05. ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

(5) ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வசனம் 4:1-2 சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள்...

பொருளடக்கம்

04. இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர்

(4) இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர் இரண்டாவது அதிகாரம் கூறும் நிகழ்ச்சிகள் முடிந்தும் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கும் இடையே இருந்த காலம் சற்று அதிகமாகும்....

பொருளடக்கம்

03. திரும்பி வந்தவர்கள்

(3) திரும்பி வந்தவர்கள் வசனம் 2:1 பாபிலோன் ராஜாவாகியநேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், இந்த அதிகாரத்தில், ஒரு சிலரின் பெயர்ப்பட்டியலைக்...

பொருளடக்கம்

02. ஆலயத்தைச் சீரமைத்துக் கட்ட தேவனுடைய கட்டளை

(2) ஆலையத்தைச் சீரமைத்துக் கட்ட தேவனுடைய கட்டளை வசனம் 1:1-4 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர்...

பொருளடக்கம்

01. எஸ்றா

(1) எஸ்றா பரிசுத்த வேதாகமத்தில் - பழைய ஏற்பாட்டில் உள்ள எஸ்றாவின் புத்தகத்தைத் திறந்த மாத்திரத்தில் சில வியத்தகு வார்த்தைகளால் அப்புத்தகம் ஆரம்பிக்கப்படுவதை நாம் காணமுடிகிறது. அதாவது...

பொருளடக்கம்

பொருளடக்கம்

எஸ்றா தீர்க்க தரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் - 2.பேதுரு 1:21.ஆம், பரிசுத்த ஆவியானவர்...

ஒரே வழி

ஒரே வழி

வானத்தையும் பூமியையும் மற்றும் உயிர்வாழ்வனவற்றையும் சிருஷ்டித்த தேவன் தனது சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தார். அவனில் கொண்ட அன்பினால் தான் படைத்த பூமியையும் மற்றும் உயிர்வாழ்வன யாவற்றையும் அவனிடம்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

பலிதமாகும் அழைப்பு

இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். (லூக்.19:5) (ஊ.ர். ளுpரசபநழn)...

பாடல் 022 – மரண இருளில் இருந்த எமக்கு

பாடல் 022 – மரண இருளில் இருந்த எமக்கு

https://youtu.be/kDgoGDVwsR0?si=PN0IZlirMuq167o- மரண இருளில் இருந்த எமக்குஒளியைத் தந்தவர் யார்இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்தஇயேசு ஒருவர் தான்இயேசு ஒருவர் தான்..... பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்தூக்கி எடுத்தவர் யார்தூய இரத்தம்...

பாடல் 021 – என்னிடம் வாவென்று  இயேசு

பாடல் 021 – என்னிடம் வாவென்று  இயேசு

https://youtu.be/xBmy1iohfsU?si=eijSRxZGxyzW80P2 என்னிடம் வாவென்று  இயேசுஇரு கையை நீட்டுகிறார்அழைக்கின்ற தேவனையே என்றும்ஆண்டவனாய் வணங்கு வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தைநீயேன் சுமக்கின்றாய்வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தைநீயேன் சுமக்கின்றாய்என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல்தருவேன் என்றார் என்னிடம்...

பாடல் 020 – நீர் கொடுத்த வாழ்வு இது

பாடல் 020 – நீர் கொடுத்த வாழ்வு இது

https://youtu.be/eWl3SJDxHVs?si=R5_0RREVqvcb7KDs நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாநீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாபார்...

Page 3 of 13 1 2 3 4 13

Recommended

Categories

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist