Tuesday, December 9, 2025
kesaran

kesaran

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

உனக்கு எச்சரிக்கை

கேளாதே: என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. (நீதி.19:2 நினையாதே: அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத்...

மோட்சப் பயணம்

21. மோட்சத்தை அடைந்தனர்

இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள். மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என்...

மோட்சப் பயணம்

20. பேரின்பபுரத்தில் பயணிகள்

இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!...

மோட்சப் பயணம்

19. முகத்துதியைச் சந்தித்தல்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன்...

மோட்சப் பயணம்

18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள். மலையுச்சியில் அறிவு, ஞானம்,...

மோட்சப் பயணம்

17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப்...

மோட்சப் பயணம்

16. மாயாபுரியில் பயணிகள்

கிறிஸ்தியான், உண்மையானவன் இருவரும் மாயாபுரியை அடைவதை நான் என் கனவில் கண்டேன். மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம்....

மோட்சப் பயணம்

15. உண்மையானவனின் அனுபவங்கள்

எனக்கும் வழியில் எத்தனையோ சோதனைகள் ஏற்ப்பட்டன என்றான் உண்மையானவன். அப்படியா? எங்கே அதைப்பற்றிச் சொல் பார்ப்போம் என்று ஆர்வத்தோடு கேட்டான் கிறிஸ்தியான். சொல்கிறேன் கேள். நீங்கள் விழுந்ததுபோல...

மோட்சப் பயணம்

14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

அதன்பிறகு கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை அடைவதை நான் என் கனவில் கண்டேன். அப்போது இருவர் அவனுக்கு எதிராக ஓடிவந்தார்கள். ஜயா, நேரே போகாதீர்கள். இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும்...

மோட்சப் பயணம்

13. அப்பொல்லியோனோடு சண்டை

பள்ளத்தாக்கில் செல்லும்போது அப்பொல்லியோன் என்ற கொடிய பிசாசானவன் அவனுக்கு எதிரே வந்தான். திடுக்கிட்டு நின்ற கிறிஸ்தியான் முன்னே போவதா பின்வாங்குவதா என்று ஒருகணம் தயங்கினான். பின்பு விசுவாசத்தோடு...

மோட்சப் பயணம்

12. சுருளைக் காணோம்

நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக்...

மோட்சப் பயணம்

11. கடினமலையை அடைதல்

மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன. ஆனால் இடுக்கமான...

மோட்சப் பயணம்

10. சிலுவையைத் தரிசித்தல்

பாட்டுப்பாடிக்கொண்டு, மகிழ்ச்சியோடு நடந்து சென்றான் கிறிஸ்தியான். அவன் சென்ற பாதையின் இருபுறத்திலும் இரட்சிப்பு என்ற சுவர்கள் இருப்பதை நான் என் கனவில் கண்டேன். உற்சாகமடைந்தவனாக முதுகுச் சுமையோடு...

மோட்சப் பயணம்

09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்

இறுதியாக கிறிஸ்தியான் பொருள்கூறுபவரின் வீட்டை அடைந்தான். கதவைத் தட்டினான். யார் அது? என்ற குரல் கேட்டது. நான்தான் கிறிஸ்தியான். தயாளன் என்னை அனுப்பினார் பொருள்கூறுபவர் என்பவரைப் பார்க்க...

மோட்சப் பயணம்

08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்

ஏன் ஜயா, என்னை இழுத்தீர்கள்? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான். இந்த வாசலுக்குச் சற்றுத் தொலைவிலதான் சாத்தானின் கோட்டை இருக்கிறது. அவன் இங்கே நுழைபவர்களைக் கண்காணித்து, அம்பெய்து...

மோட்சப் பயணம்

07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு

அப்போது அந்த வழியே நற்செய்தியாளர் வருவதைக் கண்டான் கிறிஸ்தியான். தான் செய்த தவறை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான்! அவனைக் கண்டவுடன், கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன...

மோட்சப் பயணம்

06. உலக ஞானியைச் சந்தித்தல்

கிறிஸ்தியான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு குறுக்கு வழியாக வேகமாக விரைந்துவரும் ஒருவனை என் கனவில் கண்டேன். அவன் பெயர்...

மோட்சப் பயணம்

05. குட்டையில் விழுந்தார்கள்

அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற...

மோட்சப் பயணம்

04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்

கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்கச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன். இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை...

மோட்சப் பயணம்

03. பயணம் துவங்குதல்

எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்!...

மோட்சப் பயணம்

02. நற்செய்தியாளரைச் சந்தித்தல்

ஒரு நாள் அவன் அழுது கொண்டிருந்தபோது நற்செய்தியாளர் என்ற ஒருவர் அவனருகே வந்தார். ஏனப்பா நீ அழுகிறாய் என்று அன்புடன் கேட்டார். ஐயா, நான் ஒருநாள் மரித்துப்போவேன்...

மோட்சப் பயணம்

01. கவலைப்படும் கிறிஸ்தியான்

ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன். கந்தல் ஆடை அணிந்த...

மோட்சப் பயணம்

மோட்சப் பயணம்

மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது

யோனா தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது தழயொ (யோனா!) 'நீ எழுந்து நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி" என்ற தேவ கட்டளை அவருடைய தீர்க்கன் யோனாவுக்கு...

மெய்யான ஒளி

மெய்யான ஒளி

அன்பே உருவான இறைவன் பாவ இருளுக்குள் மறைந்து போன மனித உறவைத் தேடி வந்த நாளே கிறிஸ்மஸ் தினமாகும். உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

தேவனுக்கேற்ற சிந்தை எது?

நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய் (மத்.16:23). கர்த்தராகிய இயேசு சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை. நமது சி;ந்தனை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றின்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

தேவனை அறியும் அறிவு

கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. அவர் ஒருவராலும் காணக்கூடாதவர் என்று திருமறை சொன்னபோதிலும் கடவுளை மனிதர் அறியக்கூடும். அறிந்து கொள்ளவேண்டியதே அவனுடைய தலையாயக் கடன் என்று சொல்லுகிறது....

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

ஜெபமும் வேதாகம ஜெப வீரரும்

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர் கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள்...

இரயில் பயணம்

இரயில் பயணம்

இரயில் பயணம் இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று...

பாடல் 005: ஆயனே தூயனே வாரும்

பாடல் 005: ஆயனே தூயனே வாரும்

https://youtu.be/DfFmkOtY1Jk?si=pVW2b0qsUO9LD--e ஆயனே தூயனே வாரும்இந்த பாவியை உம் மந்தையில் சேரும்பாவியை உம் மந்தையில் சேரும்பாதைகள் மாறியே போனேன்உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ……. இயேசுவே நாதரே...

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

https://youtu.be/baDMsvcP96w?si=5py1cUyHkgsRb71J அன்புள்ள மானிடனேஉன் அறிவுக்கு வேலை கொடுஆண்டவர் இயேசுவிடம்உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு அழைக்கின்ற தெய்வம் இவர் போலஇந்த உலகத்தில் கிடையாதுஅடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர்அவர் அண்டையில் சென்றுவிடு அன்புள்ள...

பாடல் 003 – ஜீவனுள்ள தேவனே

பாடல் 003 – ஜீவனுள்ள தேவனே

https://youtu.be/4aO6EWpCVkI?si=Dzi_g2gbGNVDckka ஜீவனுள்ள தேவனேஎந்தன் பாவங்களைத் தீருமேஜீவனுள்ள தேவனேஎந்தன் பாவங்களைத் தீருமே வாழ்வு என்ற பயணத்தில்நான் வழி தவறிச் சென்றேனேவாழ்வு என்ற பயணத்தில்நான் வழி தவறிச் சென்றேனேபாவச் சேற்றில்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

நான் நேர்மையுள்ளவனா ?

நான் நேர்மையுள்ளவனா ? நீங்கள் பிறரோடு எவ்வளவு நேர்மையோடு நடந்துகொள்ளுகிறீர்கள்? பின்வருவது போன்ற உண்மைக்கேடு ஒவ்வொன்றிலும் தேவன் உங்களை ஆராய்ந்து பார்க்க அவரைக் கேளுங்கள். உங்கள் வார்த்தையிலும்...

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

https://youtu.be/1Fmju2NDKa8?si=Xwao30gjFUJ625lM பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்கண்கள் திறந்தீரே என்...

பாடல் 001: நல்ல நேரம் வந்து அழைத்தது

பாடல் 001: நல்ல நேரம் வந்து அழைத்தது

https://youtu.be/DvRzoqUUexE?si=JuAOt2wtMCt7IYU9 நல்ல நேரம் வந்து அழைத்ததுஎன்னைத் தேவனோடு இணைத்ததுநல்ல நேரம் வந்து அழைத்ததுஎன்னைத் தேவனோடு இணைத்ததுஉள்ளம் தூய்மையோடு சிரித்ததுஊமைக் கோபம் ஓடி மறைந்ததுஉள்ளம் தூய்மையோடு சிரித்ததுஊமைக் கோபம்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

புதிய உடன்படிக்கை ஊழியன்

புதிய உடன்படிக்கை ஊழியன் தன்னுடைய ஊழியப் பணியை நிறைவேற்றுவதற்கு தேவனுக்கு மனுஷர்கள் தேவை! ஏனென்றால் இந்தப் பூமியில் அவருடைய ஊழியங்கள் அனைத்தும் மனுஷரைச் சார்ந்திருக்கும்படியான நிலையிலேயே தேவன்...

0. பாக்கியவான்கள் யார்?

8. எட்டாம் பேறு

எட்டாம் பேறு நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்...

0. பாக்கியவான்கள் யார்?

7. ஏழாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

6. ஆறாம் பேறு

ஆறாம் பேறு 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப்...

0. பாக்கியவான்கள் யார்?

5. ஐந்தாம் பேறு

ஐந்தாம் பேறு 'இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" மத் 5:7 இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த நான்கு அருட்பேறுகளிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய...

0. பாக்கியவான்கள் யார்?

4. நாலாம் பேறு

நாலாம் பேறு 'நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்" மத். 5:6. தேவனுடைய ஆவியானவரால் விழிப்புணர்வடைந்த ஒருவனுடைய உள்ளத்தில் நடைபெறுகிற செயல்களை முதல் மூன்று அருட்பேறுகளிலும்...

0. பாக்கியவான்கள் யார்?

3. மூன்றாம் பேறு

மூன்றாம் பேறு 'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்" மத்.5:5. சாந்தம் என்னும் சொல்லின் சிறப்புடைமை குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனைச் சிலர் பொறுமை...

0. பாக்கியவான்கள் யார்?

2. இரண்டாம் பேறு

இரண்டாம் பேறு 'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்" மக்களியல்புக்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவுமாயிருக்கிறது. நம்முடைய ஆவி துயரங்கள் துக்கங்களாகியவைகளைக் காணும்போது இயல்பாகவே வெறுப்பினால் பின்வாங்குகிறது. அகத்தில் மகிழ்ச்சியும்...

0. பாக்கியவான்கள் யார்?

1. முதலாம் பேறு

முதலாம் பேறு 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது" மத் 5:3 இம்மலைப் பிரசங்கமானது எவ்வாறு தொடங்குகிறது என்பதனை நோக்குவதும் மெய்யாகவே ஓர் ஆசீர்வாதமாயிருக்கிறது. கொடியவர்கள் மீதுள்ள...

0. பாக்கியவான்கள் யார்?

0. பாக்கியவான்கள் யார்?

பாக்கியவான்கள் யார்? (மலைப் பிரசங்கத்தின் முதற்பகுதி) அறிமுகம் முதலாவது பேறு'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது" இரண்டாம் பேறு'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்" மூன்றாம் பேறு'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்....

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர் கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள்...

Page 4 of 12 1 3 4 5 12

Recommended

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist