பாடம் 13 – உலகளாவிய மிஷனரிப் பணிகள்
"நிலம் உலகம்" (மத்தேயு 13:38). எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான தரிசனம்! இது "சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும்" ஒரு செய்தியை உள்ளடக்கியதாகும் (வெளி. 14:6). "தேவன்,...
"நிலம் உலகம்" (மத்தேயு 13:38). எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான தரிசனம்! இது "சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும்" ஒரு செய்தியை உள்ளடக்கியதாகும் (வெளி. 14:6). "தேவன்,...
"உங்களைக் கலக்கிக் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப்...
தேவனோடு சமாதானம், பாவமன்னிப்பு, பரிபூரணமான மற்றும் நித்திய ஜீவன்-இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது-பரவலான ஏற்பைக் காணும் என்று ஒருவர் கற்பனை செய்யலாம். அதற்குப் பதிலாக அங்கு எதிர்ப்பு...
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மற்றொரு நபருக்கு அளிப்பதற்கு வேதாகமம் எந்த ஒரு குறிப்பிட்ட வழியையும் சுட்டிக்காட்டவில்லை. நமது இரட்சகர் வெவ்வேறு நபர்களுடன் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார். இருப்பினும்,...
எந்தவொரு மனிதனின் உன்னதமான செயல் தெய்வீக ஆராதனை ஆகும். இது மனிதனின் ஆவி, மனம் மற்றும் வாயை அனைத்து விஷயங்களிலும் மிகச் சிறந்ததான, முழு மகிமையுடன் இருக்கும்...
நம்முடைய விசுவாசிகளிடையே எவ்வித பிரிவினையும் இருக்கக் கூடாது என்பதே ஆண்டவரின் விருப்பமாகும் (1 கொரிந்தியர் 1:10). "உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்" என்பது அவருடைய நேரடியான கட்டளையாகும் (1 தெசலோனிக்கேயர்...
"கர்த்தர் எங்களோடு இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?" (நியாயாதிபதிகள் 6:13). இந்த வியப்பானது 3000 ஆண்டுகளுக்கு முன்பே பழைய ஏற்பாட்டுப் போர்வீரனான கிதியோனால் கர்த்தருடைய தூதனிடம் வெளிப்படுத்தப்பட்டது....
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான ஆளுமை எப்பொழுதுமே மக்களைக் கவர்ந்துள்ளது. எந்த ஒரு பூமிக்குரிய வாழ்க்கையும் அவருடைய வாழ்க்கைக்கு ஈடானதில்லை; அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச்செய்தார் (மாற்கு 7:37)....
"ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். ஏனெனில், தன் ஜீவனை (ஆத்துமாவை) இரட்சிக்க விரும்புகிறவன்...
ரோமர் புத்தகம், இரட்சிப்புக்காக தேவனுடைய வல்லமையாய் இருக்கிற சுவிசேஷத்தின் சிறந்த விளக்கவுரையாகும் (ரோமர் 1:16). இந்த இரட்சிப்பு என்பது, பாவத்தின் சம்பளமாகிய நித்திய மரணத்திலிருந்து (ரோமர் 6:23)...
"என்னை விசுவாசிக்கிறவன் எவனோ, வேதம் சொல்லியிருக்கிறபடி, அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38). இவ்விதமாக கர்த்தராகிய இயேசு தம்முடைய மக்களின் ஜீவனை விவரித்தார். இது...
சங்கீதக்காரன் தேவனிடம், "எனக்கு உணர்வைத் தாரும்" (சங்.119:34,125,169) என்று மன்றாடினான். வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே வாசிப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தராகிய இயேசு, "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள்...
தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிப்பது ஒவ்வொரு விசுவாசிக்குமுரிய அவருடைய சித்தமாகும் (யோசு.1:8, உபா.6:6-9). கர்த்தராகிய இயேசு பரிசேயர்களிடம் வேதாகமமே நித்திய வாழ்வுக்கு திறவுகோல் என்று கூறினார். ஆயினும்,...
(ACT - Advanced Christian Training) ஆசிரியர்: ஓ. ஜே. கிப்சன் O.J. Gibson ACT யில் இருந்து அதிகபட்சப் பலனைப் பெறுவது எப்படி தனிப்பட்ட தயாரிப்பு...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly