Sunday, December 7, 2025
kesaran

kesaran

பாடல் 030 – கல்வாரி அழைக்குது உம்மை

பாடல் 030 – கல்வாரி அழைக்குது உம்மை

https://youtu.be/ffcvZ6HuIpE?si=grleRkETSCUvTN_L கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைகல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமேஜீவ பலியாக வந்த...

பாடல் 280 – இயேசுவின் நாமம்

பாடல் 280 – இயேசுவின் நாமம்

https://youtu.be/jJ_KLvE_xao?si=IR_waQ-s4kVlQSis இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பாவத்தை...

பாடல் 029 – வழி நடத்த வாரும் இயேசுவே

பாடல் 029 – வழி நடத்த வாரும் இயேசுவே

https://youtu.be/PlB2quV4dcQ?si=O0RVUN5bGklCYcPG வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி...

பாடல் 028 – விசுவாசிகளே விசுவாசிகளே

பாடல் 028 – விசுவாசிகளே விசுவாசிகளே

https://youtu.be/NxcX074SAvQ?si=enNeicec9Lt74Etd விசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களேவிசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து...

பாடல் 027 – மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

பாடல் 027 – மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

https://youtu.be/cU0avToZ1ac?si=NMIWOxoqjXvlOItS மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார் வாக்குகளால் எம்மை...

பாடல் 026 – எட்டுத் திசைகளிலும் இருந்தே

பாடல் 026 – எட்டுத் திசைகளிலும் இருந்தே

https://youtu.be/ayrS7q6hKeU?si=nEIBVsaynTyy3CyF எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்இத்தரை...

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

https://youtu.be/faUYNS7VQFE?si=S55yGgJp6ZwlpsOR என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்...

பாடல் 278 – கர்த்தரை நம்புவேன்

பாடல் 278 – கர்த்தரை நம்புவேன்

https://youtu.be/b3njhXTH0Qs?si=50qTH9iEY-jbz8SD கர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகாலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம்காலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறுயாரை...

பாடல் 277 – தினம் என்னை தேடி

பாடல் 277 – தினம் என்னை தேடி

https://youtu.be/UlsXudX9uSI?si=RUNQIZAxs3X0i9vl தினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோபாவத்தின் ஆழியில் அமிழ்ந்த என்னைபரிவாக தூக்கி அணைத்தாரன்றோதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோ கண்ணீர் துடைத்தென்னை தேற்றினாரேகல்லான...

பாடல் 025: வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

பாடல் 025: வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

https://youtu.be/mSnatFMzmoo?si=-hN8F46G8podzwsV வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேவார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்ஞான விளக்கேற்றி...

பாடல் 024: என்னோடு வாழும் என் இயேசு

பாடல் 024: என்னோடு வாழும் என் இயேசு

https://youtu.be/-9trMRLEW5w?si=Nmh1qsWYWZDgUp7z என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார்கண்மூடி நானும் கால் மாறும் வேளைகை நீட்டி வழி காட்டினார்என்னோடு...

பாடல் 023: நான் வணங்கும் தெய்வமே

பாடல் 023: நான் வணங்கும் தெய்வமே

https://youtu.be/_KPxxy6IcDQ?si=tjLnJL6gTM66k8U9 நான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேநான் வணங்கும் தெய்வமேஎன்னை...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

08. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 8 இழப்பிற்குச் சில காரணங்கள் நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊழியத்தில்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

07. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

06. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 6 இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு நேர்ந்து விட்டது என்பதை...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

05. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 5 தாவீதின் மூன்றாவது இழப்பு (2 சாமுவேல் 11) தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நாம் ஒவ்வொருவரும் இந்தத் துணுக்கில் "தாவீது"க்குப் பதிலாக நமது...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

04. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 4 தாவீதின் இரண்டாவது இழப்பு (1 நாளாகமம் 13ம் 15ம் அதிகாரம்) தாவீது அடைந்த இரண்டாவது பெரிய இழப்பை இங்கு பார்ப்போம். அதற்கு ஆதாரமாக...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

03. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 3 தாவீதின் முதலாம் இழப்பு (1 சாமுவேல் 29-30) நம்முடைய ஆவிக்குரிய நஷ்டங்களையெல்லாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இச் சத்தியத்தை எப்பொழுதும் நாம்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

02. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும் இழப்பது தேவனுக்குப் பிரியமில்லையென்றும்,...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

01. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

இழப்பும் மீட்பும் அத்தியாயம் - 1 மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை (1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்) தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச் சென்றிருந்த சமயம், சவுல்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

சகோ. பக்த் சிங் பொருளடக்கம் 1. மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை 2. கோடரியின் போதனை 3. தாவீதின் முதலாம் இழப்பு 4. தாவீதின் இரண்டாவது இழப்பு 5. தாவீதின்...

பாடல் 276 – நான் பாடும் கானங்களில்

பாடல் 276 – நான் பாடும் கானங்களில்

https://youtu.be/bukbDLitwjM?si=xYYx9GPQyGKnfwdh நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை...

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத்...

சாது சுந்தர் சிங்

சாது சுந்தர் சிங்

1889 - 1929 மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிரந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

20. சேவைக்குத் தேவையான சக்தி

சேவைக்குத் தேவையான சக்தி தியான வாசிப்பு: யோசுவா 24:1-25 கர்த்தருடைய தாசனாகிய யோசுவாவுக்கு இப்பொழுது வயது நூற்றுப் பத்து. தனது வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்குக் காணிக்கையாகப் படைத்து,...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

19. கைக்கொள்ள வேண்டியவை

கைக்கொள்ள வேண்டியவை தியான வாசிப்பு: யோசுவா 23:1-16 இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு அதிகமானபின் நிகழ்ந்த நிகழ்ச்சி யோசுவா 23ம் அதிகாரத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன....

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

18. தவிர்கவேண்டிய தீமைகள்

தவிர்கவேண்டிய தீமைகள் தியான வாசிப்பு: யோவான் 18:1-3, 20:1-6, 22:9-10,15,16,21-27,32-34 கர்த்தர் தமது ஜனங்களின் மத்தியில் வாசம்பண்ணினார். இஸ்ரவேலரின் வனாந்தரக் கூடாரம் வாழ்க்கையிலும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

17. வாழ்க்கையில் பெருகுதல்

வாழ்க்கையில் பெருகுதல் தியான வாசிப்பு: யோசுவா 17:14-19 யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீமியரும் மனாசேயரும் மிக்க ஜனம் பெருத்தவர்கள். மகா பராக்கிரமம் படைத்தவர்கள். ஆகையால், தங்களுக்கு மற்றக் கோத்திரத்தாரைப்போல்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

16. சீடர்களின் பரிசு

சீடர்களின் பரிசு தியான வாசிப்பு: யோசுவா 14:6-15 யோசுவா 14ம் அதிகாரம், கர்த்தரின் உத்தமத்தாசனாகிய காலேபின் விசுவாப் பரிசுதனை விளக்கமாக விவரிக்கிறது. காலேப் ஒரு பலத்த விசுவாசி....

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

15. திருப்தியுள்ள வாழ்வு

திருப்தியுள்ள வாழ்வு தியான வாசிப்பு: யோசுவா 13:29-33 லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி அவரே அவர்களுடைய சுதந்திரம் (யோசு.13:33)....

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

14. சுதந்திரத்தைச் சுதந்தரித்தல்

வெற்றியின் கனி தியான வாசிப்பு: யோசுவா 11:15-23 தேசம் அமைதலாயிருந்தது கர்த்தர் வாக்குத் தவறாதவர். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு இப்பொழுது நிறைவேறிவிட்டது. ஆபிரகாமின் பின் சந்ததியாருக்குக்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

13. வெற்றியின் கனி

வெற்றியின் கனி தியான வாசிப்பு: யோசுவா 11:15-23 தேசம் அமைதலாயிருந்தது கர்த்தர் வாக்குத் தவறாதவர். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு இப்பொழுது நிறைவேறிவிட்டது. ஆபிரகாமின் பின் சந்ததியாருக்குக்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

12. வென்றேறிச் செல்லல்

வென்றேறிச் செல்லல் தியான வாசிப்பு: யோசுவா 10:1-26 பேராசீர்வாதம் மிக்க கானான் நாட்டைக் கைப்பற்றவேண்டுமாயின், பெரும் போர், ஓயாப் போர் தொடுத்துத்தான் ஆகவேண்டும். வெற்றி காண்பதில் நமக்குப்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

11. பகைவரின் உபாயம்

பகைவரின் உபாயம் தியான வாசிப்பு: யோசுவா 9:3-15 கிறிஸ்தவப் போராட்ட வாழ்விற்கு ஓர் இலக்கு உண்டு. ஒரு நோக்கம் உண்டு. பரிபூரண இரட்சிப்பும், பாவத்தினின்று பரிபூரண விடுதலையுமே...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

10. கிறிஸ்தவ சுதந்திரம்

கிறிஸ்தவ சுதந்திரம் தியான வாசிப்பு: யோசுவா 8:32-35 கர்த்தர் சொற்படி ஆயி பட்டணத்தின்மீது இஸ்ரவேலர் இரண்டாம் தடவை படையெடுத்தபோது அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை 8ம் அதிகார...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

09. பின்வாங்குதல் – அதன் காரணமும் பரிகாரமும்

பின்வாங்குதல் - அதன் காரணமும் பரிகாரமும் தியான வாசிப்பு: யோசுவா 7:1-26 சாபம், கோபம் போன்ற பதங்களோடு ஏழாம் அதிகாரம் ஆரம்பமாகிறது. இதுகாறும் இஸ்ரவேலருக்கு வெற்றிமேல் வெற்றி...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

08. வெற்றி கொண்டாடல்

வெற்றி கொண்டாடல் தியான வாசிப்பு: யோசுவா 6:1-20 இஸ்ரவேல் புத்திரர் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அடையுமுன், முதலாவது அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெறவேண்டியதிருந்தது....

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

07. உண்மையின் பரிசு

உண்மையின் பரிசு தியான வாசிப்பு: யோசுவா 5:10-15 கில்கால் இஸ்ரவேலரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மாபெரும் மகத்தான பாளயம். அவர்கள் இப்பொழுது வனாந்தரத்தில் இல்லை. யோர்தானையும் கடந்து...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

06. போருக்கு ஆயத்தப்படுதல்

போருக்கு ஆயத்தப்படுதல் தியான வாசிப்பு: யோசுவா 5:1-10 யோசுவா 5ம அதிகாரத்தின் முதற்பகுதியைத் தியானச் சிந்தையுடன் வாசித்துப் பார்த்தால், இஸ்ரவேலரின் வரலாற்று ஏட்டில் மாபெரும் புரட்சிகரமான திருப்பம்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

05. கிறிஸ்தவனும் சிலுவையும்

கிறிஸ்தவனும் சிலுவையும் தியான வாசிப்பு: யோசுவா 4:1-24 பழைய ஏற்பாட்டிலுள்ள யோசுவாவின் ஆகமத்திற்கும் புதிய ஏற்பாட்டிலுள்ள எபேசியர் நிருபத்திற்கும் அதிக ஒற்றுமை உண்டு. தெய்வமக்கள் வெற்றியுள்ள வாழ்க்கை...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

04. ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி

ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி தியான வாசிப்பு: யோசுவா 3:1-17 இஸ்ரவேலரின் வனாந்தர வாழ்விற்கும் கானான் வாழ்விற்கும் நடுவே நின்றது யோர்தான் நதி. வனாந்தரத்தில் இருந்த அவர்கள்...

Page 1 of 12 1 2 12

Recommended

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist