பாடம் 02: இரட்சிப்பின் நிச்சயத்துவம்
பாடம் 2: இரட்சிப்பின் நிச்சயத்துவம் நாம் தேவனுடைய பிள்ளைகளானபடியால் நமக்கு ஒரு பிதா இருக்கிறார்; அவர்; பொய் உரையாதவர்;, அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. "உம்முடைய...
பாடம் 2: இரட்சிப்பின் நிச்சயத்துவம் நாம் தேவனுடைய பிள்ளைகளானபடியால் நமக்கு ஒரு பிதா இருக்கிறார்; அவர்; பொய் உரையாதவர்;, அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. "உம்முடைய...
பாடம் 1: தேவனுடைய பிள்ளையாகுதல் இவ் உலகில், பிறப்பால் நாம் எப்படி ஒரு குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறோமோ, அதேபோல் இரட்சிப்பால் தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர்; ஆகிவிடுகிறோம். தேவனுடைய...
'மாணவர்; வழிகாட்டி' என்கிற இச் சிறிய புத்தகம் பன்னிரண்டு பாடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் இப்பாடங்களை தெளிவுற அறிந்திருக்க வேண்டும். இளம் விசுவாசிகள் கிறிஸ்தவ போதனைகளில்...
நில் கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்…… ஆகையால்,...
நட நடப்பதிலல்ல உட்காருதலிலே கிறிஸ்தவ அனுபவம் துவங்குகிறதென்பதைத் தெளிவாக்க முயன்றோம். தேவ ஒழுங்காகிய இந்த முறையை நாம் மாற்ற முயல்வது கேட்டை விளைவிக்கிறது. கர்த்தராகிய இயேசு நமக்காக...
உட்காரு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவன்…………… கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி…………… எல்லா துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும் வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நமத்துக்கும்...
முடிவுரை என் வாசகர் இந்நூலின் காணப்படும் என் வாசகங்களை வாசித்து வருகையில் படிப்படியாக என் கருத்தைப் புரிந்துகொண்டிராவிடில், அதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். சிந்தைக்கும் முன் தவழ்ந்து...
பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம் தங்கள் வருங்காலத்தைக் குறித்தத் திகிலோடிருந்தக் கொரிந்து பட்டண சகோதரருக்காகப் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை பெரும் ஆறுதலாயிருந்தது. அந்தச் சகோதரர் முடிவு பரியந்தம்...
18. நிலைநிறுத்தல் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் உண்டென்று பவுல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பாதுகாப்பை நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். 'நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவு...
வீழ்ச்சி பற்றிய திகில் கிறிஸ்துவிடம் வருவோர் பலரின் சிந்தையை ஒருவித திகில் பற்றிக் கொள்கிறது. தாங்கள் இறுதிமட்டும் விடாமுயற்சியுன் இருக்க முடியாதென அவர்கள் அஞ்சுகின்றனர். பின்வருமாறு ஒருவர்...
மனந்திரும்புதல் அருளப்படும் விதம் அந்தப் பெருமைக்குரிய வசனத்துக்கு மறுபடியும் வருவோமாக. 'இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பiயும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்". கிருபை...
மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை பாவமன்னிப்போடுங்கூட மனந்திரும்புதல் நெருங்கிய தொடர்புள்ளதென்பது சமீபத்தில் நாம் வாசித்த வசனத்திலிருந்து தெரிகிறது. அப்.5:31 ல் 'மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக" இயேசு உயர்த்தப்பட்டாரென்று...
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் பாவிகளின் பெரும் நம்பிக்கையான சிலுவையிலறையுண்ட கிறிஸ்துவைக் குறித்து இந்நூலில் நான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் நமது ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறாரென்பதை...
மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும் 'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்" பரதீசின் வாயிலில் நிற்கும் சேராபீம் தாங்கியுள்ள பட்டயத்தைப் போல், ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தை அநேகருடைய வழியில் சுடர்...
விசுவாசத்தின் வளர்ச்சி விசுவாசத்தில் பெருகுவது எப்படி? இது அநேகருடைய ஆர்வமான கேள்வி. விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும் தங்களால் இயலவில்லையென்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொருளின் பேரில் அர்த்தமற்ற பேச்சுகள்...
என்னால் ஒன்றும் செய்யக்கூடாது! கவலைக்குள்ளாயிருந்த உள்ளம் ஒப்புரவாகுதல் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரான இயேசுவில் விசுவாசம் வைப்பதால்தான் இரட்சிப்பு கிட்டுகிறதென்ற பெரும் சத்தியத்தை அறிந்துகொண்டது. நன்மையானதைச் செய்யமுடியவில்லையே...
விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்? இரட்சிப்பைப் பெற விசுவாசமே தேவை என ஏன் தெரிந்துகொள்ளப்பட்டது? இக்கேள்வி அடிக்கடி எழலாம். 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்பது நிச்சயமாகவே பரிசுத்தவேதத்தின்...
விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது? விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான்...
விசுவாசம் என்பதென்ன? 'கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த விசுவாசம் என்பதென்ன? விசுவாசத்தைக் குறித்துப் பல விளக்கங்கள் உண்டு. ஆயினும், எந்த விளக்கமுமே நான் அதைச்...
கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும் 'கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:8) என் வாசகர் சற்றே ஒரு புறமாய்த் திரும்பி, தேவ கிருபையான நமது இரட்சிப்பின் ஊற்றைப்பற்றிப்...
பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்பிக்கையோடிருப்பின் நீதிமானாகவியலும் என்னும் முறையைப் புரிந்துகொண்டிருப்பினும், பாவத்தை விட்டுவிடமாட்டாது அல்லலுறுவோருக்கு இத்தருணத்தில் ஒரு பார்த்தை கூற ஆசிக்கிறேன். நாம்...
நீதியுள்ளவரும் நீதிமானாக்குகிறவரும் பாவி நீதிமானாக்கப்படுதலையும், தேவன் ஓருவரே எந்த மனிதனையும் நீதிமானாக்கக்கூடியவர் என்ற பெரிய சத்தியத்தையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். நாம் இப்போது மேலும் ஒருபடி சென்று,...
தேவனே நீதிமான்களாக்குகிறவர் (ரோ.8:33) நீதிமானாக்கப்படல் ஓர் அற்புதமான காரியமே. நாம் தேவனுடைய கற்பனைகளை ஒருபோதும் மீறாதிருப்பின், நாம் நீதிமான்களாகவே இருந்திருப்போமாகையால், நமக்கு அது தேவைப்பட்டிராது. தன் வாழ்நாள்...
தேவன் பாவியை நீதிமானாக்குகிறார் ஒரு சிறு பிரசங்கத்தைக் கேளுங்கள். பிரசங்க வாக்கியத்தை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம், நாலாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் நீங்கள் காணலாம். ஒருவன் கிரியை...
துதி கீதங்களால் புகழ்வேன்உந்தன் நாம மகத்துவங்களை (2)இயேசுவே இரட்சகாஉந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) (துதி கீதங்களால்……) தினந்தோறும் உம் தானங்களால்நிறைத்திடுமே எங்களை நீர் (2)திரு உள்ளமது...
https://youtu.be/qDkKag1TG1s?si=zSFqAituETt7SUot சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம்சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய்சுயபுத்தியால் பலன் இல்லைவழிகள் எல்லாம் அறிக்கை...
https://youtu.be/pVlDV2p0Wug?si=9huaJGSrk8jnFBTp அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஅற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த...
https://youtu.be/Tf_fF1TZG2c?si=DCXl4wpFnmvxiE_Q விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேவிடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேமாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார்மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட...
https://youtu.be/vjMyflOO4_g?si=wY4foIpWV-wFc66g என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியேஉம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும் உமக்கொருவர்க்கு விரோதமாக பாவம் செய்தேன்உம் கண்கள் முன்பாக நான் பொல்லாங்கை நடப்பித்தேன்நீர்...
https://youtu.be/I02vP0vsitM?si=tB7zmzUAAsq0hquu புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை...
https://youtu.be/L9kvfoG71VI?si=9sK8Kssk7VX0Ke7R நல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேநல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம் உம் அற்புதத்தைகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம்...
https://youtu.be/Wjcw5aJE6RY?si=hpS0HR95k0YTfoSG வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்எங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி வாரும் இயேசுவேஎங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி...
https://youtu.be/X_u-2pNtF_A?si=qvC_w7nZuvDNf3fp துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேஇதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின்...
https://youtu.be/vce7HE4NGU8?si=XL1ct85gPtR78Liv சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுசத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றது கவலைகள் போக்கும்...
https://youtu.be/yFwfzMI_eSk?si=URodz2Ta19zK6fq_ இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார்இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார் ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம் அடைந்தான்ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம்...
https://youtu.be/AQygQg5BDw8?si=DqdTtxVTlKmOc6MD பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோஎன் இன்ப இயேசுவை என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வருத்தம் பசி...
https://youtu.be/LHY9ELzM-FE?si=_8UUZhI78vgYG1wC அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரை துதிப்பேன்நான் உள்ளளவும் என்...
https://youtu.be/-9trMRLEW5w?si=5FCIx9Vy31KnEWOI என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன் என் வாழ்வில் பெலனாகினார் கண்மூடி நானும் கால் மாறும் வேளை கை...
https://youtu.be/6MRiBaiYpeA?si=NQBet4fkUR3NmGWr எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா எனையாளும் இயேசு நாதா படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத...
https://youtu.be/TsBT9q_Dwqc?si=0HX1pYfb9VJNmm3Z என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஅவர் செய்த உபகாரங்களைஅவர் செய்த உபகாரங்களைஉன் நெஞ்சில் மறவாதேஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் நல்லவர் அவர்...
https://youtu.be/_L5-W2HCMqs?si=ZlK_GCyDofD3mx3K இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்எனக்காகத்தானே இரத்தம் சிந்தினீர்அடிக்கப்பட்டீர் பாடுபட்டீர் (1)எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம்...
https://youtu.be/FAsIJDcD4UQ?si=VvFfjJwPaZWd3dmc சொந்தம் என்று சொல்லிக்கொள்ளஉம்மைவிட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மைவிட்டால் ஏதும் இல்ல(சொந்தம் என்று……) இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே (2)(சொந்தம் என்று…..) உம் கிருபையினால் நான்...
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் (2)விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யாஉமக்கு நிகர் என்றும் நீர்...
https://youtu.be/TE53qyK6eqg?si=ORJ-F3vbFkpm7acr குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே(குயவனே….) வெறுமையான பாத்திரம் நான்வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்இயேசுவைப் போற்றிடுமேஎன்னையும் அவ்வித...
https://youtu.be/SQmlLQ71O7g?si=mEuwUHDWDIWwrro2 அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இதுதாழ்வில்...
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை...
https://youtu.be/lYA8eOFdH94?si=RpVePQGOEKlNi59G கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே (2) விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்விலாவில் நின்று பாயுதே (2)விலையேறப் பெற்றோனாய் உன்னைமாற்ற...
https://youtu.be/hnMgG2UcFpg?si=5OQgnZqjeySCPxZY அன்பான இயேசுவுக்கு நன்றி நன்றிஆறுதல் தருபவரே நன்றி நன்றி (2)அடைக்கலமானவரே நன்றி நன்றிஆண்டவரே உமக்கு நன்றி நன்றி (2)(அன்பான…..) ஆவியாய் இருப்பவரே நன்றி நன்றிஆனல்மூட்டி விட்டவரே...
https://youtu.be/3iO2iFmrTmk?si=2inolLtm2XnqYkoT குருசினில் தொங்கினார் எந்தன் தேவன் இயேசுவேதிருரத்தம் சிந்தினார் என் ஜீவன் மீட்கவே (1)(குருசினில்…..) ஐந்து காயங்கள் குணமாக்கும் தழும்புகள் (1)மூன்று ஆணிகள் திரியேக முத்திரைகள்(குருசினில்…..) ஏழு...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly